Tuesday, March 31, 2020

MICE TEST - 31.03.2020

மைத்துளி வணக்கம்.


**MICE TEST:103*"

1.Days of Glory,Mourning end Masse  are the  popular  paintings of......

 a)Sathish Gujral
b) Jayaram kulkaran
c)Nemai Ghosh
d) Nagurav Vitthal rao

2. Which one is wrong?

a) The Olympics will be held from july 23 to August 8, 2022

b) The Paralympics will be held from August 24
 to September 5,2020

c)The Olympics will be held from July 23 to August 8,2021

d)ITTF has stopped all Table Tennis matches up to June 30,2020

3.Mrs.Minal Dakhave Bhosale is recently in news,because she is first woman behind India's first .........

 a) testing kit for Corona
b) lady to fly in Mars
c) testing kit for SARS
d) vaccine against Corona

4.Introducing Priya, Kavitha said,"She is the only daughter of my father's only daughter".How is Kavitha related to Priya?

a)Niece
b) Cousin
c) Aunt
d)None of the above

5.Rohini walked 15 m towards South,took a right turn and walked  3 m. She took a right turn again and walked 15 m begore stopping.Which direction did Rohini face after stopping?

a)North
b)West
c)East
d)South


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்

Ans for MT:102

1. b) ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா
2. c) குறிப்பு அறிதல் 71 & 110
3. d)இந்தூர்
4. c) 1.3 - 2.8
5. a)Dr.V.K.Paul, Aayog member
6. c) இராஜஸ்தான்
7. d) ஸ்பெயின்
8. b) Water and Climate change

நேற்றி சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. Joan Irene, 7- th std, St.Joseph matriculation school, Coimbatore

Congrats Irene......


from covaiwomenict https://ift.tt/2Ux1A00

Monday, March 30, 2020

MICE TEST - 30.03.2020

மைத்துளி வணக்கம்.


**MICE TEST:102*"

1. காந்தி வக்கீலாக பணிபுரிந்தபோது அணுந்திருந்த கோட்-ஷீட் உடையில் உள்ளது போல் ஒரே ஒரு இடத்தில் மட்டும்அவருக்கு சிலை உள்ளது.அது எங்கே?

 a) குஜராத்
b) தென்னாப்பிரிக்கா
c)புது டெல்லி
d) கொல்கத்தா

2.திருக்குறளில்,ஒரே பெயரில் இரண்டு அதிகாரங்கள் உள்ளன.அது எது?

a)இன்னா செய்யாமை
b) அன்பு உடைமை
c)குறிப்பு அறிதல்
d)காலம் அறிதல்

3.கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு,Drone மூலம் கிருமி நாசினிகளை தெளித்த முதல் நகரம் எது?

 a) கொச்சின்
b) இந்தூர்
c) நாக்பூர்
d)சென்னை

4.Ro (ஆர்.நாட்)என்பது வைரஸ் பரவுதலைக் குறிப்பிடும் எண்) இது,1.2 முதல் 1.3 என இருந்தால் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு மட்டுமே பரவக்கூடிய வீரியம் கொண்டது. இது1க்கும் குறைவாக இருந்தால்,அந்த தொற்று சீக்கரமாக அழிந்து விடும்.அதுவே 1.3 அளவுக்கு அதுகமானால் அதன் தீவிரம் அதிகமாகும்.இந்நிலையில்...COVID-19 வைரஸின் Ro எண் என்ன?

a) 1.3 - 3.8
b) 1.8 - 3.5
c)1.3 - 2.8
d) 1.4 -2.5

5.கொரோனா தொற்றைத் தடுக்க மத்திய அரசு அமைத்துள்ள High Level Committe of Medical Experts ன் தலைவர் யார்.?

a) Dr.V.K.Paul
b)Dr.Amitab kant
c)Dr.Rajiv kumar
d)Dr.Harsh vardhan

6.Ranthampore National Park உள்ள மாநிலம் எது?

a) குஜராத்
b) மணிப்பூர்
c) ராஜஸ்தான்
d) தெலுங்கானா

7.எந்த நாட்டு அரச குடும்பத்தின அரசியான மரியா தெரஸா கொரோனா தொற்கால் உயிரிழந்தார்?

a) இத்தாலி
b) இங்கிலாந்து
c)ஜப்பான்
 d)ஸ்பெயின்

8.இந்தாண்டின், உலக தண்ணீர் தினத்தின்  மையக் கருத்து என்ன?

a)Sustainable water
 b) water and climate change
c) clean water for all
d)water and women


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

Answers for MICE TEST : 101
1. a) 0
2. a) Both are same
3. b)42.195
4. c)8^5
5. b)128
6. c) Ringgit
7. a) China
8. a)O
9. b)R
10. b) Studying physics and chemistry but not maths.
11. c) Bihar

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

1. மதன்வேணு, 7-ஆம் வகுப்பு

A M H School, Pollachi

1. M. ஹசானா சஹானி, 5-ஆம. வகுப்பு

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

1. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு

அனைவருக்கும் வாழ்த்துகள்






from covaiwomenict https://ift.tt/2ykMSAr

Sunday, March 29, 2020

MICE TEST - 29.03.2020

மைத்துளி வணக்கம்


MICE TEST - 101





நேற்றைய சரியான விடைகள்






நேற்று சரியன விடைகளை பதிவிட்டவர்கள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணேசபுரம் கோயம்புத்தூர்

1. சு.வி.ரசிகப்பிரியா, 7-ஆம் வகுப்பு - 20

2. R. சலோமி , 7- ஆம் வகுப்பு.  -  12

St.Joseph Matriculation Higher Secondary School,  Coimbatore

1. Joan Irene, 7-ஆம் வகுப்பு.   -    17

அனைவருக்கும் வாழ்த்துகள்...... Stay Home, Stay Safe
..



from covaiwomenict https://ift.tt/3as3DHT

Saturday, March 28, 2020

MICE TEST - 28.03.20

மைத்துளி வணக்கம்


MICE TEST : 100





இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

*"Ans for  MICE Test: 99**


1. c) ட்ரோன்ஆம்புலன்ஸ்

2. c) Electronic shooting range simulator

3.a)ஈடன் கார்டன் மைதானம் ,கொல்கத்தா மற்றும் c) ராஜீவ் காந்தி மைதானம் ஐதராபாத்

4. c) world theatre day

5.d)விஜய் காட்(Sakthi Sthal)-இந்திராகாந்தி

6. b)நேபாளம்

7.a) காந்தி அமைதி விருது

8.c)தென் கொரியா

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஊ.ஒ.ந.பள்ளி, இராமப்பட்டினம், பொள்ளாச்சி

1. V. கிதன்யா, 7-ஆம் வகுப்பு

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்

1. A.N. ஷிஹாப், 6-ஆம் வகுப்பு
2. M. ஆஷ்மிதா, 7-ஆம் வகுப்பு

ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோவை

1. S.V.ரசிகப்பிரியா, 7-ஆம் வகுப்பு

St. Joseph Matriculation School, Coimbatore

1. Joan irene, 7-ஆம் வகுப்பு




from covaiwomenict https://ift.tt/2wxmH9f

Friday, March 27, 2020

போலீசார் கையில் லத்தி !

போலீசார் கையில் லத்தி எடுக்க தடை!

அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதை சுட்டிக்காட்டி, 'ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம்'

MICE TEST - 27.03.20

மைத்துளி வணக்கம்


MICE TEST : 99


1. தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் அவசர காலங்களில் மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல எதை உருவாக்கியுள்ளனர்?

a) ஆம்புலன்ஸ்
b) நடமாடும் மருந்தகம்
c) ட்ரோன்ஆம்புலன்ஸ்
d) விமானம்

2. வீடுகளிலிருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி பெற துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ள கருவி எது?

a) Electric gun
b) Robotic gun
c) Electronic shooting range simulator
d) electric bullet gun

3. இந்தியாவில் கரோனா சிகிச்சைக்காக வழங்கப்பட உள்ள கிரிக்கெட் மைதானம் எது?

a) ஈடன் மைதானம் கொல்கத்தா
b) சேப்பாக்கம் மைதானம் சென்னை
c) ராஜீவ் காந்தி மைதானம் ஐதராபாத்
d) பச்சையப்பா கிரிக்கெட் மைதானம் பெங்களூரு

4. மார்ச் 27 இன்று என்ன தினம்?

a) world cinema day
b) world music day
c) world theatre day
d) world dance day

5.தலைவர்களின் சமாதிகளின் பெயர்களில் ஒன்று மாறியுள்ளது.அது எது?

a)சாந்தி வனம்- நேரு
b)ராஜ்காட்-காந்தி
c)  அபய் காட்-மொராஜி தேசாய்
d)விஜய் காட்-இந்திராகாந்தி

6. எந்த நாட்டின் கொடி முக்கோண வடிவத்திலிருக்கும்?

a) இலங்கை
b)நேபாளம்
c) ருவாண்டா
d)சிரியா

7.மிக அதிக பரிசுத் தொகை கொண்ட விருது எது?

a) காந்தி அமைதி விருது
b) பாரத ரத்னா
c) பர்ம வீர் சக்ரா
d) அர்ஜீனா விருது

8.எந்த நாட்டின் அதிபர் மாளிகை,நீல மாளிகை என அழைக்கப்படுகிறது?

a) அமெரிக்கா
b) வட கொரியா
c)தென் கொரியா
d) சீனா


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்





நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள் 


மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கோட்டை கோயம்புத்தூர்

1. A.N.ஷிஹாப், 6-ஆம் வகுப்பு
2. M.ஆஷ்மிதா , 7- ஆம் வகுப்பு

St.Joseph Matriculation School, Coimbatore

1. Joan Irene, 7-ஆம் வகுப்பு

அனைவருக்கும் வாழ்த்துகள்..... அன்பு மாணவ செல்வங்களே மக்கள் தொகை அதிகம் கொண்ட , மருத்துவ வசதிகள் போதிய அளவு இல்லாத நம் நாட்டில் நம் உயிரை காப்பாற்றி கொள்வது அவரவர் கடமை..... வீட்டிற்குள்ளே தனித்திருங்கள்.... 


from covaiwomenict https://ift.tt/2Ji3o6n

Thursday, March 26, 2020

MICE TEST - 26.03.20

மைத்துளி வணக்கம்


**MICE TEST:98*

1. குரில்(Kuril) தீவுகள் உள்ள நாடு எது?

a) கனடா
b).சீனா
c) அயர்லாந்து
d) ஆஸ்திரிலேயா
e) ரஷ்யா

2.G-20 நாடுகள் பட்டியலில் இல்லாத நாடுகள் எவை?

a) ஆஸ்திரேலியா,அர்ஜென்டைனா,பிரேசில்,இந்தியா,இந்தோனேசியா
 b) கனடா,சீனா,ஜெர்மனி,இத்தாலி,ஜப்பான்

c)கியூபா,வட கொரியா,இஸ்ரேல்,ஈரான்,ஈராக்

d)தென் கொரியா,பிரான்ஸ்,ரஷ்யா,ஐரோப்பிய யூனியன்,அமெரிக்கா

e)மெக்ஸிக்கோ,சவூதி அரேபியா,தென் ஆப்பிரிக்கா,துருக்கி,பிரிட்டன்

3.WALL MART நிறுவனத்தின் இந்திய பிரிவின் CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

 a)சமீர் நாத்
 b) சமீர் அகர்வால்
c)சாய் பிரசாத்
d) நவநீத கிருஷ்ணன்

4.இதற்கு முன்பாக எந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவில்லை?

a) 1916
b)1940
c) 1944
d) மேலே உள்ள ஆண்டுகளில்..

5.எந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் 36 மணி நேரம் தாமதமாக தொடங்கியது?

a) 1976
b)1972
c)2004
d)2012

6.Chess Olympiod தொடரை நடத்தும் அமைப்பு எது?

a) ICF
b) FIDE
c) FICC
d) CFI

7.2011 ஆம் ஆண்டில் வெளிவந்த எந்த ஹாலிவுட் திரைப்படம் கொரோனா பாதிப்பை விளக்கியிருந்த்தது?

a) PARASTE
b) CONTAGION
c) VIRUS
d) TRUE LIES

8.NADA என்ற அமைப்பு எதனோடு தொடர்புடையது?

a) விண்வெளி ஆராய்ச்சி
b) ஊக்க மருந்து சோதனை
c) பேரிடர் மேலாண்மை
d) நுண்ணுயிரியல் ஆராய்ச்சி


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்



நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சி

1 D. ரம்யாம்பிகை, 9- ஆம் வகுப்பு
2. R.சுப்ரியா, 7- ஆம் வகுப்பு
3. S.துர்கா, 8- ஆம் வகுப்பு
4. P.இலக்கியா, 8- ஆம் வகுப்பு
5. R. சந்திய ஜோசப்பின், 8- ஆம் வகுப்பு
6. A. லட்சுமி வாசினி, 8- ஆம் வகுப்பு
7. A. ஹரிப்ரியா, 9- ஆம் வகுப்பு

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கோட்டை கோயம்புத்தூர்

1. M. ஆஸ்மிதா, 7- ஆம் வகுப்பு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணேசபுரம் கோயம்புத்தூர்

1. S.V. ரசிகப்பிரியா, 7- ஆம் வகுப்பு
2. M. ரேணுகா தேவி, 7- ஆம் வகுப்பு
3. R. சந்தியா, 7- ஆம் வகுப்பு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இராமபட்டினம், பொள்ளாச்சி

1. V.கிதன்யா, 7- ஆம் வகுப்பு

Holy Redeemers Matriculation School, Trichy

1. S.ஹரிணி, 6- ஆம் வகுப்பு

செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி அதியமான் கோட்டை நாகப்பட்டினம்

1. M. L. சித்தார்த் , 6- ஆம் வகுப்பு

அனைவருக்கும் வாழ்த்துக்கள் தாமத பதிவிற்கு மன்னிக்கவும் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டுதல் செய்கிறேன்.


from covaiwomenict https://ift.tt/2UGo0L1

Wednesday, March 25, 2020

வீட்டில் இருந்து செய்யவேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு.

DSE - வீட்டில் இருந்து பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு.


1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் கொரோனா வைரஸ்

1 நாள் ஊதியம் வழங்க முடிவு...

கொரோனா நோய் தொற்று நிதியாக அரசு அலுவலர், ஆசிரியர்கள் 1 நாள் ஊதியம் வழங்க முடிவு 

பத்திரிகை செய்தி.


தமிழகத்தில் 144 தடை உத்தரவு...

தமிழகத்தில் 144 தடை உத்தரவு... என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?


இக்காலகட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பால் ஆகியவை விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அம்மா உணவகங்கள், வங்கிகள், ஏடிஎம்கள் செயல்பட உள்ளன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, அரசு துறை தலைமை அலுவலகங்கள் போதிய பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் செயல்படும்.கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து ஒன்றியங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வணிக வரி மற்றும் பதிவு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் மற்றும் அதுதொடர்பான அலுவலகங்கள் ஆகியவை செயல்படலாம்.

ஆவின் மற்றும் பால் ஒன்றியங்கள் செயல்படலாம்.போதிய இடைவெளியுடன் மக்கள் கலந்துகொள்ளும் வகையில் அம்மா உணவகங்கள் செயல்படலாம். மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், சுகாதாரம் தொடர்பாக பொருட்கள் உற்பத்திப் பிரிவுகள் ஆகியவை செயல்படலாம்.

உணவுப் பொருட்கள், பால், ரொட்டி, பழங்கள், காய்கறிகள், மாமிசம், முட்டை, மீன் மற்றும் பிற அத்தியாவசிய மற்றும் அழியக் கூடிய பொருட்கள் தொடர்பான விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு. ரிசர்வ் வங்கி வழிமுறைகளின்படி வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்படலாம்.

உணவகங்கள், நுகர்வோருக்கு பார்சல் செய்து கொடுக்கும் வகையில் செயல்படலாம்.. தேநீர் கடைகள் செயல்படலாம். ஆனால், மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது.பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எரிவாயு நிலையங்கள் செயல்படும்


மின்னணு வர்த்தகத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், ஸ்விக்கி, ஷொமாட்டோ, உபர் ஈட்ஸ் ஆகிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. வேளாண்மை தொடர்பான கடைகள் மற்றும் சந்தைகள் செயல்படலாம். அனைத்து நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி அடிப்படையில் செயல்படலாம்.

லாரிகள், டெம்போக்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்களும் இயங்கலாம்.மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு வாடகை கார்களை இயக்கலாம்.மின்சாரம், குடிநீர் விநியோகம், தபால், தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், விமான நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. குடோன்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் செயல்படும்.

கடைகளுக்கு வரும் மக்களுக்கு இடையே 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாநகர பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோ ரிக்சாக்கள், கால் டாக்சிகள், மெட்ரோ ரயில்கள், டாஸ்மாக் உள்ளிட்டவை செயல்படாதது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 24, 2020

கரோனா பாதிப்பு...144 அமல்...

கரோனா பாதிப்பு...144 அமல்...




*💯⁒      கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது*


*💯⁒      ஒவ்வொரு மாநிலமும் , ஒவ்வொரு நகரமும் , ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படுகிறது*


*💯⁒      உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்*


*💯⁒      மக்கள் ஊரடங்கை விட இந்த ஊரடங்கு கடுமையாக இருக்கும்*


*💯⁒      நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்*


*💯⁒      முழு ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் நாட்டில் பல குடும்பங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கும்*


*💯⁒      நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்*


*💯⁒      கரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம்*


*பிரதமர் மோடி*

*✍🏼✍🏼ஊழியர்களின் பாதுகாப்பான வாகன போக்குவரத்தை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்*


*டிரக், டெம்போ, கண்டெய்னர் வாகனங்களில் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி*


*கேன் குடிநீர் தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கு அனுமதி*


*பெட்ரோல் நிலையங்கள், கேஸ் நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும்*


*பாதுகாப்பு பணிகளை வழங்கும் தனியார்  நிறுவனங்கள் செயல்பட அனுமதி*

*அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்ற அறிவுரை*


*ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்*


*ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட தடை. பார்சல் வாங்கிச் செல்ல மட்டும் அனுமதி*


*உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜொமேட்டோ, ஊபர் போன்ற நிறுவனங்கள் செயல்பட தடை*


*பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி*


*ரிசர்வ் வங்கி வரையறைக்கு உட்பட்டு வங்கிகள், ஏ.டி.எம்.-கள் செயல்படும்*


*பத்திரிகை மற்றும் ஊடகத் துறையின் அலுவலகங்கள் செயல்பட எந்த தடையும் இல்லை*

*கடைகளுக்கு செல்லும் போதும், மற்றவர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்*


*ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் ஒன்று கூட தடை*


*மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றிற்கு 144 தடை உத்தரவில் இருந்து விலக்கு*


*மருத்துவ பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தொடர்ந்து இயங்க அனுமதி*


*மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயம்*


*அத்தியாவசிய காரணங்களை தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வெளியே செல்ல தடை*


*ஆம்புலன்ஸ், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி*


*கல்லூரி தேர்வுகளும், வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளும் தள்ளிவைப்பு*


*ஆசிரியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுரை*

தமிழக முதல்வர் பழனிச்சாமி..

MICE TEST RESULT

அன்பு மாணவ செல்வங்களே,
               இன்று தேர்வு கிடையாது. நாளை முதல் தேர்வு தொடரும். இந்த ஊரடங்கு உத்தரவினை அனைவரும் கண்டிப்பாக பின்பற்றுங்கள். அலட்சியப்படுத்தாமல் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருங்கள்..... நீங்கள் இருப்பதை பார்த்து மற்றவர்களும் கடைப்பிடிக்கும்படி நடந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்களை இன்றே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். கைகளை சாதாரண சோப்பு கொண்டே அடிக்கடி கழுவுங்கள். நூடில்ஸ், பாஸ்தா போன்ற துரித வகை உணவுகளை தவிர்த்து வீட்டில் அம்மா செய்யும் உணவுகளை மட்டுமே உண்ணுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். எனக்கு இதுதான் சாப்பிட வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்... இதனால் உங்களின் பெற்றோர் வெளியே செல்ல நேரிடும்..... நீங்கள் இந்நாட்களை பத்திரமாகவும் பயனுள்ளதாகவும் கழியுங்கள்....


  • புத்தகம் படியுங்கள்
  • கலை வேலைப்பாடுகள் ஏதேனும் செய்யுங்கள்
  • பெற்றோருக்கு உதவுங்கள்
  • பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள்
  • உங்கள் தம்பி தங்கைகளை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
  • வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுடன் சிறிது நேரம் பேசுங்கள்..அவர்களுக்கு தைரியம் சொல்லுங்கள்
  • உறவினர்களுக்கு அலைபேசி மூலம் பேசி நலம் விசாரியுங்கள்
  • பிடித்த இசையை கேட்டு மகிழுங்கள்
  • அனைவரும் பார்க்ககூடிய நல்ல படங்களை தேர்ந்தெடுத்து பாருங்கள்
  • விட்டிற்குள்ளேயே விளையாடகூடிய விளையாட்டுகளை விளையாடுங்கள்
  • தியானம் செய்யுங்கள் 
  • தினமும் அரைமணி நேரம் நம் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள், வணிகர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என இவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
  • மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.....

நேற்றைய சரியான விடைகள்



நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.V. ரசிகப்பிரியா, 7-ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

வாழ்த்துகள் பிரியா.....




from covaiwomenict https://ift.tt/2y76Y17

Monday, March 23, 2020

CENSUS - HABITATION E - Registers




CENSUS - HABITATION  E - Registers

           பள்ளி வயது குழந்தைகள் மற்றும் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு இப்பொழுது  EXCEL APP வடிவில்

பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்க...

SCHOOL ON SHUTDOWN?


In many places around the world, schools have started to close in view of recent events. This may cause obvious problems for the kids concerned but also for their parents who may not know how to keep their young ones occupied.

Below is a list of links which can be used to keep young kids busy for the time being and this will also allow them to go on learning in English. Please feel free to share with friends who have children at home.

We can all do our bit to make things better in these difficult times.  Keep well.

Expert training

GENERAL
1. http://www.sheppardsoftware.com/

2. https://www.primarygames.com/

3. https://www.bbc.co.uk/bitesize/collections/primary-games/1

4. https://www.education.com/games/

5. https://www.learninggamesforkids.com/

6. https://pbskids.org/games/

7. https://mrnussbaum.com/

8. https://kids.nationalgeographic.com/games/

9. https://www.poptropica.com/

10. https://www.funbrain.com/


ENGLISH
1. https://www.spellingcity.com/spelling-games-vocabulary-games.html

2. http://www.funenglishgames.com

3. https://pbskids.org/wordgirl/games/

4. https://www.gamestolearnenglish.com

5. https://www.hello-world.com/languages.php/?language=English


MATHS

1. https://www.topmarks.co.uk/maths-games

2. https://pbskids.org/games/math/

3. https://nrich.maths.org/

4. https://www.mathplayground.com/math-games.html

5. https://mathpickle.com/


SCIENCE

1. https://littlebinsforlittlehands.com/science-experiments-and-activities/

2. https://www.steamsational.com/science-experiments-for-kids/

3. https://www.turtlediary.com/games/science.html

4. http://www.sheppardsoftware.com/science.htm

5. https://www.learn4good.com/games/scienceforkids2.htm


MICE TEST - 23.03.20


MICE TEST - 96


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

**Ans for MT:95**

1. C.தேனி
2. A.பொன்னீலன்
3. B.கேரளா
4. C.பிஜு பட்நாயக்
5. D.சௌராஷ்டிரா அணி
6. D.தடகளம்
7. B.சுனில் ஜோஷி
8. A.நீடாமங்கலம்
9. D.கைர்ஷைன் (Gairsain)
10. A.ரேஷ்மா நிலோஃபர்
11. B.மார்ச் 20
12. A.24
13. B.ரியா
14.C. சச்சின்
15. B. செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை
16. C. 1884 ல் இருந்து பிஹாரில் தயாரிக்கப்படுகிறது
17.D.Saudi Arabi
18.C.Kanikka Kapoor( Travel history to London)
19.A.Israel (budget of 880 crores)
20.A. America(IBM)

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

R santhiya josphine 8 - ஆம் வகுப்பு 18
P.Dhanusya. 8 - ஆம் வகுப்பு 18

St. Joseph Matriculation Higher Secondary School, Coimbatore

Joan Irene 7 - ஆம் வகுப்பு 17
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்

Mohammed.d 8 - ஆம் வகுப்பு 17
ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

சு.வி.ரசிகப்பிரியா 7 - ஆம் வகுப்பு 17

அனைவருக்கும் வாழ்த்துகள், விடுமுறையை பயனுள்ளதாக மட்டுமல்ல, பாதுகாப்பானதாகவும் மாற்றிடுங்கள். முடிந்த அளவு வெளியில் செல்லவே வேண்டாம்.  STAY HOME SATY HEALTHY


from covaiwomenict https://ift.tt/2Ut3gq3

Sunday, March 22, 2020

MICE TEST - 22.03.20

**மைத்துளி வணக்கம்*"



**MICE TEST:95**


1.தமிழ்நாட்டில் புதியதாக கால்நடை மருத்துவ கல்லூரி எங்கு துவங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்ட்டுள்ளது ?

A.சிவகங்கை
B.கள்ளக்குறிச்சி
C.தேனி
D.ஆண்டிபட்டி

2.பபாசி அமைப்பு ( தென்னிந்­திய புத்­தக விற்பனையாளர்  மற்றும் பதிப்பாளர் சங்கம்) வழங்கும் 2020–ம் ஆண்டுக்­கான  “கலை­ஞர் பொற்கிழி ",  விருது நாவல் பிரிவில்  யாருக்கு வழங்கப்பட இருக்கிறது ?

A.பொன்னீலன்
B.பெருமாள் முருகன்
C.ஜெயமோகன்
D.பூமணி

3. " I am also digital" என்ற தலைப்பில் , டிஜிட்டல் கல்வியறிவு குறித்த ஒரு திட்டத்தை    அறிமுகம் செய்த மாநிலம் எது ?

A.தமிழ்நாடு
B.கேரளா
C.பீகார்
D.தெலுங்கானா

4.அண்மையில் வெளியிடப்பட்ட  “ Adventures of Daredevil Democrat” என்ற நூல் , எந்த முதலமைச்சரின் கதையை விவரிக்கிறது?

A.ஜெயலலிதா
B.மு.கருணாநிதி
C.பிஜு பட்நாயக்
D.Y.S.ராஜசேகர ரெட்டி

5.எந்த பிராந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது ?

A.மும்பை அணி
B.கர்நாடக அணி
C.வங்க அணி
D.சௌராஷ்டிரா அணி

6.சமீபத்தில் காலமான ஜோகிந்தர் சிங் சைனி பின்வரும் எந்த விளையாட்டை சேர்ந்தவர்?

A.கிரிக்கெட்
B.கபடி
C.ஹாக்கி
D.தடகளம்

7.இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்?

A.எம்.எஸ்.கே.பிரசாத்
B.சுனில் ஜோஷி
C.ராபின் சிங்
D.தோனி

8.நெல் ஜெயராமனின் நினைவை போற்றும் வகையில், எங்கு பாரம்பரிய நெல் &பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளது ?

A.நீடாமங்கலம்
B.கீரமங்கலம்
C.தஞ்சாவூர்
D.கும்பகோணம்

9.உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக அறிவிக்கபட்டுள்ள நகரம்?

A.ஜோஷிமத் (Joshimath)
B.ரிஷிகேஷ் (Rishikesh)
C.நைனிடால் (Nainital)
D.கைர்ஷைன் (Gairsain)


10. இந்தியாவின் முதல் பெண் மாலுமி யார் ?

A.ரேஷ்மா நிலோஃபர்.
B.பாவனா காந்த்
C.ஷிவாங்கி
D.அஸ்லி ஹாசன்

11.சர்வதேச மகிழ்ச்சி நாள் எந்த தேதியில் அனுசரிக்கப்பட்டது?

A.மார்ச் 19
B.மார்ச் 20
C.மார்ச் 21
D.மார்ச் 22

12.கீழடி அகழ்வாய்வு பற்றிய அறிக்கை எத்தனை மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன?

A.24
B.12
C.34
D.9

13.இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை யார் ?

A.பிரியா
B.ரியா
C.ராதிகா
 D.ரேவதி

14. இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் பங்குபெற ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்தியர்?

A)கவாஸ்கர்
B) ரவிசாஸ்த்ரி
C)டிராவிட்
D).சச்சின்

15. கீழ்க்காணும் மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் நூறு கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் அமைய உள்ள மருத்துவமணை எது?

A). காஞ்சிபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

 B). செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

C). வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை

D) திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

16. கீழ்காண்பவைகளில் எது தவறு?

A).தூக்கிலிடுவதற்கு பயன்படும் மணிலா கயிறுகள் பிஹாரில் உள்ள பக்ஸர் சிறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

B). தொடக்க காலத்தில் இந்தியாவில் தூக்கிலிடப் பயன்படும் கயிறுகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் தயாரிக்கப்பட்டு வந்தது.

C). 1984 ல் இருந்து பிஹாரில் தயாரிக்கப்டுகிறது.

D).18 அடி நீளம் கொண்ட கயிற்றின் விலை ரூபாய் 21201.

17.Who will host G 20 summit in 2020?

A.Germany
B. France
C. Saudi Arabia
D.Spain

18.Which Indian singer tested positive for COVID 19 infection?

A. Neha Kakkar
B. Neethi Mohan
C. Kanikka kapoor
D. Palak Muchhal

19.The union defence ministry has signed a contract with which nations weapon industries?

A. Israel
B. America
C. France
D. Germany

20.Which country built fastest supercomputer to hunt for corono virus vaccine?

A. America
B. China
C.Italy
D.Spain


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்

Ans for MT:94
1. b) ஆதித்ய பம்சாய்
2. d) நியூசிலாந்து
3. c) ஒலிம்பிக் தீபம்சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது தவறு. ஒலிம்பிக் தீபம் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
4. d) களிமண் ( பிரெஞ்சு ஒபன் போட்டிகளில் மட்டுமே களிமண் மைதானம் பயன்படுத்தப்படுகிறது.)
5. a) கால்பந்து
6. d) நிருபமா தத் ( தமிழில் மொழிபெயர்த்தவர் கமலாலயன்)
7. a) ராஜஸ்தான்

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

1. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு (6/7)
2. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு, (6/7)

அரசு மேல்நிலைப் பள்ளி, இளையந்தாவடிவிளை, கன்னியாகுமரி

1. S.N.சுதர்ஷினி, 8-ஆம் வகுப்பு, (6/7)



அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்று 20 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவினால் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில் மாணவர்களே உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் இதில் பங்கேற்க செய்யுங்கள். உங்கள் உறவினர்களுக்கும் இதை பகிருங்கள். எல்லாருமாக சேர்ந்து இருபது கேள்விகளுக்கும் விடைகளை கண்டுபிடியுங்கள். மேலும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவு பொருட்களை அதிகமாக உண்ணுங்கள். முடிந்த அளவு வெளியில் செல்வதை தவிருங்கள். எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நம் அனைவரின் நலமே நமக்கு முக்கியம். எனவே ஒருவர் கூட பாதிப்படையாதவாறு விழிப்புணர்வோடும்,  கட்டுப்பாட்டோடும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. எனவே அரசிற்கும் ஒத்துழைத்து முடிந்த அளவு வெளியில் செல்லாமல் அவரவர்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


from covaiwomenict https://ift.tt/2Uvub4B

Saturday, March 21, 2020

MICE TEST - 21.03.20

**மைத்துளி வணக்கம்**

**MICE TEST:94**

1. அமெரிக்க மனித உரிமைகள் மேற்பார்வை வாரிய உறுப்பினராக டிரம்ப் அவர்களால் நியமிக்கப்பட்ட இந்தியர் யார்?

A. அதுல் மிஸ்ரா
B. ஆதித்திய பம்சாய்
C. ருத்ர மூர்த்தி
D. ரஸா பர்வேஸ்

2.கடந்த வாரத்தில் கருக்கலைப்பு சட்டத்தில் சீர்திருத்தம் செய்த நாடு எது?

A. ஆக்லாந்து
B. இங்கிலாந்து
C. லிபியா
D. நியூசிலாந்து

3. கீழ் கண்டவற்றில் தவறு எது?

A. ஒலிம்பிக் போட்டியில் கபடியை சேர்க்க முயற்சி மேற்கொள்ள படும்.

B. இந்தியாவில் ஏப்ரல்15 வரை எந்த போட்டியும் நடத்த கூடாது.

C. ஒலிம்பிக் தீபம் ரஷ்யாவிடம் ஒப்படைப்பு.

D. டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

4. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் மைதான தளம்..........ஆகும்.

A. புல்தரை
B. சிந்தெடிக் டர்ஃப்
C. மரக்கூல் & ரப்பர்
D. களிமண்

5.முதிர்ச்சி காரணமாக மறைந்த பி.கே.பானர்ஜி என்பவர் எந்த விளையாட்டு வீரர்?

A.கால்பந்து
B.ஹாக்கி
C. டென்னிஸ்
D. கிரிக்கெட்

6.துணிவின் பாடகன் பாந்த் சிங் எனும் நூலின் மூல ஆசிரியர்

A. மோனு தாஸ்
B. ஷோபா டே
C. குஷ்வந்த் சிங்
D. நிரூபமா தத்

7. சுற்றுசூழல் குற்றங்களில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

A. ராஜஸ்தான்
B. மத்திய பிரதேசம்
C. ஹரியானா
D. தமிழ்நாடு

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்





நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்.



ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

1. R.சந்தியா ஜோசப்பின், 8- ஆம் வகுப்பு

2. P.தனுஷியா, 8- ஆம் வகுப்பு

வாழ்த்துகள் சந்தியா & தனுஷியா

மேலும் நாளை அரசாங்கம் விதித்துள்ள சுயஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்றுவோம்... அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருப்போம்... நாளை மட்டுமல்ல முடிந்தவரை வெளியில். வராமல் இருப்போம்... அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வருவோம்.... நோய் எதிர்ப்புத் தன்மையுடைய உணவுப்பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்..... குளிர்பானம்,  ஐஸ்கீரிமை தவிருங்கள்......விடுமுறையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் வைரஸின் வீரியத்தை உணர்ந்து செயல்படுவோம்....... மேலும் நாளை வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டி இருப்பதால் சிறப்புத்தேர்வும் நடத்தப்பட உள்ளது.  அதிலும. கலந்து கொள்ளுங்கள்....


விழிப்புடன் இருப்போம்
வைரஸை விரட்டுவோம்....


from covaiwomenict https://ift.tt/2xaQHYv

Friday, March 20, 2020

MICE TEST - 20.03.20

**மைத்துளி் வணக்கம்**

MICE TEST:93

இன்றைய வினாக்களை நமக்காக பதிவிட்டவர்: **திரு.லோகேஷ் அரவிந்த் வேலூர் மாவட்டம்**

1. டெட்ராஸ் அதானன்
கேப்ரியாசல்(Tedros Adhanom Ghebreyesus)எந்த அமைப்பின் தலைவர்?

a. UNICEF
b.WTO
c. WHO
d. IOC

2. தமிழக மாநில ஆறாவது நிதி கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a.R. Arumugam
b.Mohan Pyare
c. Gowrishankar
d. C.V. Sekhar

3. கொரனா வைரஸ் பாதிப்புகளை எதிர்நோக்க இலங்கைக்கு 500 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கும் நாடு எது?

a.இந்தியா
b. அமெரிக்கா
c. ரஷ்யா
d. சீனா

4. SBI ன் தற்போதைய தலைவர் யார்?

a) ரகுராம் ராஜன்
b) அருந்த்தி பட்டாச்சார்யா
c) ரஜ்னீஷ் குமார்
d)சக்தி காந்த தாஸ்

5. இவற்றில் எது தவறான தகவல்?

a. காஷிஷ்  சர்வதேச குயர்(Queeer) திரைப்பட விழா செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
b. இது நடைப்பெறுவதாக இருந்த இடம் மும்பை
c. இது தெற்காசியாவின் மிக பெரிய குயர் திரைப்பட விழா
d. இவ்விழாவின் 12வது பதிப்பு இது

6. திருப்பதி எழுமலையான் கோவிலில் எத்தனை ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் தரிசனம் நிறுத்தப்பட்ட நிகழ்வு நடந்தது?

a.100
 b. 75
 c. 150
 d. 120


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்




நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்

A.N.SHIHAB 6- ஆம் வகுப்பு
M.Ashmitha 7 - ஆம் வகுப்பு
Mohammed.D 8 - ஆம் வகுப்பு


அரசு மேல்நிலப்பள்ளி, இளையந்தாயடிவிளை, கன்னியாகுமரி

S.R.Sudarshini 8 - ஆம் வகுப்பு
Sree mathi R.M 6- ஆம் வகுப்பு

ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

S.V.Rasigapriya 7 - ஆம் வகுப்பு

உ.ஒ.ந.பள்ளி, இராமப்பட்டினம், பொள்ளாச்சி

V. Kidhanya 7 - ஆம் வகுப்பு

மார்ச் - 20 

இன்று உலக சிட்டுகுருவிகள் தினம்
இன்று உலக மகிழ்ச்சி தினம்


உண்மையில் எனக்கு இன்று மகிழ்ச்சியே.... இன்று வெற்றிபெற்ற அனைவருமே நம் அரசுபள்ளி மாணவர்கள்..... அனைவருக்கும் வாழ்த்துகள்... விடுமுறையை பயனுள்ளதாக் கழிக்கும் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அறிவுறுத்துங்கள்........அதிகமாக வெளியே வராமல் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.....






from covaiwomenict https://ift.tt/2vAVvpr

Thursday, March 19, 2020

MICE TEST - 19.03.20

அன்பு மாணவர்களே,

              நேற்று தேர்வினை பதிவிட முடியவில்லை. இன்றுமுதல் வழக்கம் போல் பதிவிடப்படும். எனவே விடுமுறை காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்......

மைத்துளி வணக்கம்.

**MICE TEST:92*

1. இவற்றில் Noval Corona Virus எது?

 a) MERS -CoV
b)SARS-Co V
c)SARS.Co V-2
d)HKO1

2.ரதி மற்றும்  ஜனனி ஆகியோர் எந்த விளையாட்டுக்கு நடுவர்களாக தேர்வாகியுள்ளார்கள்?

a) கால்பந்து
b)ஹாக்கி
c)கிரிக்கெட்
d) கபடி

3.மறைந்த Patil Puttappa என்பவர் பின்வரும் எந்த துறையோடு தொடர்புடையவர்?

 a) விளையாட்டு
b) பத்திரிகை
c)வணிகம்
d)ஆராய்ச்சி

4.Chameli Devi Jain Award என்பது எந்த துறையில் சாதிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் விருதாகும்?

a) அரசியல்
b)விளையாட்டு
c) பத்திரிகை
d)சமூக சேவை

5.ஒரு ஆண்டில் இறுதியாக நடத்தப்படும் டென்னிஸ் Grand slam போட்டி எது?

a) US open
b) Australian open
c)Wimbledon open
d)French open


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


17.03.20 -ன் சரியான விடைகள்









17.03.20 அன்று வீடியோ வடிவில் வைக்கப்பட்ட தேர்வு சற்றே கடினம் என்று நினைக்கின்றோம்.  இருப்பினும் பாதி விடைகளை சரியாக பதிவிட்ட

R. சந்தியா , 7-ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோவை

அவர்களுக்கு வாழத்துகளை தெரிவித்து கொள்கிறோம்.


from covaiwomenict https://ift.tt/33vM0o7

Tuesday, March 17, 2020

MICE TEST - 17.03.20

அன்பு மாணவர்களுக்கு

   
        தங்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நீங்களும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். மேலும் விடுமுறையை தொலைக்காட்சி பார்த்து வீணடிக்காமல் தினமும் செய்தித்தாள் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகங்கள் வைத்திருப்பவர்கள் புத்தகம் படியுங்கள்... நம் mice test மாதத்தேர்வில் புத்தகம் பரிசு பெற்றவர்கள் அதனை வாசித்து அப்புத்தகம் குறித்த தங்களது கருத்துகளை எழுதி அதனை போட்டோ எடுத்து  இந்த எண்ணிற்கு  8870986722 வாட்சப் செய்யுங்கள்... உங்களால் முடிந்த சிறிய உதவிகளை உங்கள் அம்மாவிற்கு செய்யுங்கள்... நிறைய பழங்கள் மற்றும் நீர் எடுத்துக் கொள்ளுங்கள்.... மீண்டும் பள்ளிக்கு வரும்போது தேர்வுகள் நெருங்கி விடும் எனவே விடுமுறையிலேயே தினமும் கடினமானதாக தோன்றும் பாடப்பகுதிகளை படித்து விடுங்கள்.........நமது தேர்வு வழக்கம் போல தினமும் பதிவிடப்படும். எனவே நீங்கள் தங்களது google browser ல் covaiwomenict.blogspot.com  என type செய்தாலே நமது வலைப்பக்கம் வரும் .... அதிலிருந்து நீங்கள் தினமும் தேர்வில் பங்கு பெறலாம்....... be safe and be healthy dear children..... have a safe holidays........

MICE TEST - 90 ...... Trace the face





இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்






நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

S.nandhini 8 - ஆம் வகுப்பு
S.pooja sree 10 - ஆம் வகுப்பு
S.kanishka 8 - ஆம் வகுப்பு

நேற்று கேள்விகள் சற்று கடினமாக இருந்தாலும் விடையளித்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.......  இம்மூவரும் ஒரு கேள்வி மட்டுமே தவறு.....





from covaiwomenict https://ift.tt/2U5Ag7i

Monday, March 16, 2020

கொரானா - ‌‌ தொடரும்விடுமுறை


*🅱️REAKING NEWS*

*💢🔴🔴🔴💢தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு - முதல்வர்*

*♦♦அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.*

 *♦♦மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.*

*♦♦10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்.*

*♦♦அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.*

 *♦♦டாஸ்மாக் மற்றும் தனியார் பார்கள், கோரிக்கை விடுதிகள், கிளப்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் .*

*♦♦அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்களையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.*

MICE TEST - 16.03.20

மைத்துளி வணக்கம்

**MICE TEST:89*

1. உலக சுகாதார நிறுவனம்(WHO),தற்பொழுது Covid-19 ஐ ஆட்கொல்லி தொற்றுநோய் (pandemic) என அறிவித்துள்ளது.இதற் கு முன்னதாக பின்வரும் எந்த நோயை  ஆட்கொல்லி தொற்று நோய் என அறிவித்தது?

a) AIDS
b)Spanish flu
c)swine flu
d)H1 N1 influenza

2. S.S.Deswal என்பவர் பின்வரும் எந்த அமைப்பிற்கு Director General ஆக நியமிக்கப்பட்டுள்ளார்?

a) CRPR
b) NSG
c)BSF
d)CBI

3.
Stockholm International Peace Research Institution(SIPRI) ன் அறிக்கையின்படி கடந்த 5 ஆண்டுகளில் எந்த நாடு அதிகளவு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது?

a ) சீனா
b) அமெரிக்கா
c)பிரான்ஸ்
d)ரஷ்யா


4.கேத்ரீனா சாகில்லா ரொபோலு(Katerina Sakellasopoulou) என்பவர் எந்த நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ளார்?

a) க்ரீஸ்
b) கென்யா
c)சிரியா
d) ஜப்பான்

5.வருகின்ற மார்ச் 22 முதல் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்கள் எவை?

a) அகரம்,மணலூர்
b)கொந்தகை,கீழடி
c) ஆதிச்ச நல்லூர்,சிவகளை
d)அரியலூர்,உத்திரமேரூர்

6.ஓமன் டேபிள் டென்னிஸ் தொடரில் சாம்பியன் யார்?

a) சரத் கமல்
b)சாய் பிரனேஷ்
c)ஸ்ரீகாந்த்
d) போட்டி நடக்கவே இல்லை

7.இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பின் கீழ் 3691 புராதான நினைவுச்  சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன.அவற்றில் எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் புராதானச் சின்னங்கள்(745) உள்ளன?

 a) உ.பி
b)கர்நாடகா
c) தமிழ்நாடு
d)ம.பி

8.SAARC உறுப்பு நாடுகளில் இல்லாத நாடுகள் எவை?

a) மாலத்தீவு,நேபாளம்
b)சீனா,இந்தோனேசியா
c) பூடான்,இந்தியா
d)பாகிஸ்தான்,ஸ்ரீலங்கா
e) ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


13.03.20ன் சரியான விடைகள்


1. a) சக்தி நிவேதா
2. d) Defence Intelligence Agency
3. b) டென்னிஸ்
4. a) பூனம் யாதவ்
5. c) ஈரான்



சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஊ.ஒ.ந.பள்ளி, பெரியவரிகம், திருப்பத்தூர்

ஜெயஸ்ரீ s. 7 - ஆம் வகுப்பு
பிரபஞ்சன் 8 - ஆம் வகுப்பு
D . குஷ்மிதா 8 - ஆம் வகுப்பு

அரசு மேல்நிலைப்பள்ளி, இளையந்தாயடிவிளை, கன்னியாகுமரி

C.Manish 7 - ஆம் வகுப்பு

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

Thilakeswari 8 - ஆம் வகுப்பு
S.kanishka 8 - ஆம் வகுப்பு
S.pooja sree 10 - ஆம் வகுப்பு
S.Nandhini 8 - ஆம் வகுப்பு
M.Renuga Devi 8 - ஆம் வகுப்பு
M.Aathirai 8 - ஆம் வகுப்பு
R. Santhiya josphine 8 - ஆம் வகுப்பு


அனைவருக்கும் வாழ்த்துகள்.....


from covaiwomenict https://ift.tt/2w157dz

Sunday, March 15, 2020

நாளை முதல் 31.03.2020 வரை ????!!

நாளை முதல் 31.03.2020 வரை மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் !!

🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️முக்கிய செய்தி
தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நமது ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் Lkg & Ukg , 1 முதல் 5 வரையிலான தொடக்கப் பள்ளிகள் மற்றும் 1 முதல் 5 வரை செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  அனைவருக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6 7 8 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.
இப்படிக்கு
வட்டாரக் கல்வி அலுவலர்
குளித்தலை கிருஷ்ணராயபுரம் (பொ)


ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்.

Beo TIRUPUR


*🤝நாளை பள்ளிக்குச் சென்று வருகின்ற மாணவர்களிடம் விடுமுறை பற்றி விளக்கம் கூறி பாதுகாப்பாக  வீட்டிற்கு அனுப்பிவைக்கவும்...ஆசிரியர்களுக்கும் விடுமுறையா ? என்பது பற்றிய தெளிவுரை நாளை கிடைத்த பிறகு தகவல் தெரிவிக்கப்படும்...நன்றி👍🙏*


😡😡😡😡 *கொரோனா - மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை.*


*நாளை முதல் மார்ச் 31 வரை LKG முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.*


*ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று கல்வித்துறை ஆணை.*


*மாணவர்கள் இல்லாத நிலையிலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு.*


முக்கிய அறிவிப்பு:
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

 நாளை 16.03.2020 to 31.03.2020 வரை LKG to Vth Std வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை எனவே அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.

BEO'S கண்காணிக்க வேண்டும்.

CEO, TRICHY.
கலகலப்பாகும் ‌‌‌‌கல்வித்துறை..

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.03.20

திருக்குறள்


அதிகாரம்:கல்லாமை

திருக்குறள்:406

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

விளக்கம்:

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர். ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாகக் கருதப்படுவர்.

பழமொழி

Youthful impression  last through life.

 இளமையில் கல்வி சிலையில் எழுத்து.

இரண்டொழுக்க பண்புகள்

1. மனிதர்கள் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.  என் சக மனிதனை இகழ்ந்தால் கடவுளை இகழ்வதற்கு சமம்.

2. எனவே அனைவரையும் சரிசமமாக எண்ணி மதித்து நடப்பேன்.

பொன்மொழி

இடர்கள் வருமோ என ஒதுங்காமல் ,வந்தால் சமாளிக்கலாம் என்பதே வெற்றியின் முதல் படி.

______ சிவசங்கரி

பொது அறிவு

1.மிகவும் லேசான உலோகம் எது?

 லித்தியம்

2.நமது கையில் வைத்தாலே உருகும் உலோகம் எது?

 காலியம்

English words & meanings

Quarts - a measure of liquid. 1.14 litres. 1.14 லிட்டருக்கு சமமான திரவ அளவு

Quartz - a type of hard rock, used in making accurate clocks or watches. துல்லியமான கடிகாரங்கள் தயாரிக்க பயன்படும் பாறை.

ஆரோக்ய வாழ்வு

கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்ச்சத்து உள்ளது.

Some important  abbreviations for students

Ac- alternate current

Hwy- highway

நீதிக்கதை

பழமொழி கதைகள்

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

ராயன்பட்டு என்ற சிறிய கிராமத்தில் முரளி, ராமன், குமார், வைத்தி ஆகிய நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். இவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் நான்கு பேரும் சமூக சிந்தனை உடையவர்கள்.

அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவன் குதர்க்கவாதியாகவும், யார் எதை சொன்னாலும் எதிர் வாதம் செய்து கொண்டு இருப்பான். ஒரு சமயம் அந்த ஊரில் இளம் பெண் ஒருத்தி மரணம் அடைந்து விட்டாள். அதனால் அந்த ஊர் மக்கள் மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டிற்குள் சென்று விடுவார்கள்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த நான்கு நண்பர்களும் பேயைப் பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏட்டிக்கு போட்டியாக பேசும் ரமேஷ் அங்கு வந்தான். அவன் பேய் என்பதெல்லாம் பொய், நான் இரவு நேரங்களில் எங்கு வேண்டுமென்றாலும் செல்வேன், என்றான். இதற்கு எவ்வளவு பந்தயம் என்றான். அதற்கு அந்த நால்வரும் பந்தயமெல்லாம் வேண்டாம்  என்றனர்.

இதை ஏற்காத ரமேஷ் உங்களுக்கு தைரியம் இல்லையென்று சொல்லுங்கள். அதனால்தான் பின் வாங்குகிறீர்கள் என்றான். அதற்கு அவர்கள் விபரீதமான பந்தயம் எதுக்குன்னுதான் என்றனர். இப்படிபட்ட விவாதம் பெரியவர்கள் முன்னிலையில் பந்தயமாக முடிந்தது. ஊரே ரெண்டு பட்டது. ஒரு தரப்பினர் பேய் இருக்கு என்றனர், இன்னொரு தரப்பினர் பேய் இல்லை என்றனர். மேலும் சிலர் இரு தரப்பையும் தூண்டிவிட்டு குளிர் காய்ந்தனர்.

ஒரு நாள் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ரமேஷிடம் அமாவாசை அன்று நள்ளிரவில் நீ மட்டும் தன்னந்தனியாக சுடுகாட்டிற்கு சென்று அந்த பெண்ணை புதைத்த இடத்தில் ஊர் மக்கள் கொடுக்கும் ஒரு குச்சியை அங்கு நாட்டி விட்டு வர வேண்டும் என்றனர். அப்படி நீ செய்துவிட்டால். நாங்கள் எல்லோரும் சேர்ந்து உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்றனர். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.

அந்த நாளும் வந்தது நள்ளிரவில் ரமேஷ் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு ஊர் மக்கள் கொடுத்த குச்சியை கையில் வாங்கிக் கொண்டு தனியாக சென்றான். அவனும் தைரியமாகச் அங்கு சென்று, அவர்கள் சொன்ன இடத்தில் அந்த குச்சியை எடுத்து, அந்த பெண்ணை புதைத்த இடத்தில் வைத்து அடித்தான். அவன் மனம் திக் திக் என அடித்துக் கொண்டது ஏதோ இனம் புரியாத பயம் அவன் மனதில் எழுந்தது.

மனதை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் ஊர் செல்லத் திரும்பினான். யாரோ அவனை பிடித்திழுப்பது போல் உணர்ந்தான். பயத்தில் ஐயோ என சப்தமிட்டு விழுந்தான். சென்றவனை காணவில்லையே என்று அஞ்சிய மக்கள் தீப்பந்தத்துடன் புறப்பட்டனர். ஆனால் அங்கே சென்று பார்த்தால் ரமேஷ் மயங்கி கிடந்தான். அவன் அடித்திருந்த குச்சியில் போர்வையும் சேர்ந்திருந்ததை அவன் கவனிக்க வில்லை.

மயங்கி விழுந்ததிருந்த ரமேஷை பார்த்த ஊர் மக்கள் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பினர். அந்த சம்பவத்திற்கு பிறகு ரமேஷ் ஏட்டிக்கு போட்டியாக யாரிடமும் பேசுவதும் இல்லை சொல்வதும் இல்லை. அதன் பிறகு அவனும் நல்லவனாகவும் மாறிவிட்டான்.

திங்கள்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்

வருஷம்-ஆண்டு   வாகனம்-ஊர்தி       வாலிபர்-இளைஞர்  விவாகம்-திருமணம்    வீரம்-மறம்

இன்றைய செய்திகள்

16.03.20

◆கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை, தியேட்டர், ஷாப்பிங் மால்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

◆தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் பஞ்சாயத்து உழக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

◆நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

◆தொடர முடியாத மற்றும் காலாவதியான அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

◆லண்டனில் அம்பேத்கர் வசித்த வீடு நினைவகமானது.

◆ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி-யை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

◆சென்னை இருங்காட்டுக்கோட்டையில் எஃப்ஐஏ ஆசிய பசிபிக் பந்தய தொடக்கச் சுற்று மற்றும் தேசிய காா்பந்த சாம்பியன் போட்டிகள் 20 முதல் 22-ஆம் தேதி வரை திட்டமிட்டப்படி நடைபெறும் என மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் தெரிவித்துள்ளது.

Today's Headlines

🌸 To prevent the spread of   coronavirus , Tamil Nadu government has ordered  to close schools, theaters and shopping malls .

 🌸Older people's burial jar was  found out in the Kaliyavur panchayat at Vallanadu near Thoothukudi.  The people of that area have urged archaeologists to search the area for more items.

 🌸The Nagai district has begun the survey of wildlife in the Kodiyakarai Wildlife Sanctuary adjacent to the Vedaranyam.

 🌸Opportunities to renew postal life insurance policies that are expired and outdated are provided.

 🌸Ambedkar's residence in London became a  memorial.

🌸 In the final match of the ISL Football Series, Atletico de Kolkata won the championship for the 3rd time, beating Chennai FC by 3-1.

 🌸The Madras Motot Sports Club said the FIA ​​Asian Pacific Racing Championship first round and the National Football Championships will be held from as per schedule from 20th to 22nd at the Arankadakotte, Chennai.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2vsRiEo

back to top

Back To Top