இன்று முதல் நாட்டில் 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
Thursday, October 31, 2019
பொதுத்தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை
மூன்று பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது. இதற்காக அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மீதமிருக்கும் 40 மதிப்பெண்களுக்கு மூன்று பருவங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி எடுத்துக்கொள்ளப்படும் என்று தொடக்க கல்வி இயக்ககம் கூறியுள்ளது.
5ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்வு மையங்களை பொறுத்தவரையில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது. இதற்காக அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மீதமிருக்கும் 40 மதிப்பெண்களுக்கு மூன்று பருவங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி எடுத்துக்கொள்ளப்படும் என்று தொடக்க கல்வி இயக்ககம் கூறியுள்ளது.
5ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்வு மையங்களை பொறுத்தவரையில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.11.19
திருக்குறள்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
விளக்கம்:
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் சுட்டெரிப்பது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
பழமொழி
CALM BEFORE THE STORM. STOOP TO CONQUER
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி மறப்பது நன்று அன்று.
2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.
பொன்மொழி
நல்ல நெறிகளின் தன்மையைப் பொறுத்து தான் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அமைகிறது.
---- சர்தார் வல்லபாய் படேல்
பொது அறிவு
1. 'வீவீ' என்பது எந்த நாட்டின் முதல் குளோனிங் கன்றுக் குட்டி?
சீனா.
2. குரங்கினங்கள் அதிகமாக வாழும் நாடு எது ?
பிரேசில்.
English words & meanings
* Urology – study of urine; urinary tract.
சிறுநீரகமப் பை மற்றும் அதன் பாதை குறித்த படிப்பு.
* Urban - related to city, நகர்புறம்.
ஆரோக்ய வாழ்வு
கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அது சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைத்து அதன் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் செயல்பாடுகள் மூலம் சருமத்தை இளமையாக மாற்ற உதவுகிறது.
Some important abbreviations for students
* PIN - Personal identification number.
* RIP - rest in peace
நீதிக்கதை
வேட்டை நாய்
வேட்டைக்காரன் ஒருவன் இரண்டு நாய்கள் வளர்த்தி வந்தான். அவற்றில் ஒரு நாய் அவனுடன் வேட்டைக்குச் செல்லும். மற்றொரு நாய் அவனது வீட்டைக் காவல் காத்துக்கொண்டிருக்கும்.
வேட்டைக்காரன் வேட்டைக்குச் சென்று திரும்பி வீட்டுக்கு வந்ததும், வேட்டையில் கிடைத்தை வீட்டு நாய்க்கே எப்போழுதும் அதிகம் கொடுப்பான். வேட்டை நாய் அதைப் பொருட்படுத்தவில்லை.
இதேபோல் தினமும் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்ததும், வீட்டு நாய்க்கே அதிகம் கொடுத்தான். அதைக் கண்ட வேட்டை நாய்க்கு அப்போதுதான் வருத்தம் ஏற்பட்டது.
வருத்தம் கொண்ட வேட்டைநாய், வீட்டு நாயைப் பார்த்து வேட்டையாடுவது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா? நான் வேட்டையில் சம்பாதித்து வருவதில் மட்டும் நீ அதிக பங்காகப் பெற்றுக்கொள்கிறாய். இது நியாயமா? என்று வருத்தத்துடன் கேட்டது.
அதைக் கேட்ட வீட்டு நாய் சிரித்துக் கொண்டே, நண்பனே! இதில் என்னுடைய தவறு எதுவுமில்லை. நீ என்மீது ஏன் வருத்தப்படுகிறாய். இந்தக் தவறு நம் எஜமானனுடையது. அவர் எனக்கு வேட்டையாடச் சொல்லித்தரவில்லை. மற்றவர் சம்பாதித்த பொருளில் பங்கு பெறத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்! என்று பதில் கூறியது.
அதைக் கேட்டதும், வேட்டை நாய் எதுவும் பேசாமல், இந்த அநியாய உலகத்தில் நியாயத்தை எதிர்பார்ப்பது தவறு என்பதை உணர்ந்து அமைதியாகச் சென்றது.
வெள்ளி
சமூகவியல்
அரேபிய கடல்
அரேபிய தீபகற்பத்திற்கும் இந்திய துணைக் கண்டத்திற்கும் இடையில் இந்தியப் பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது.அரேபிய கடல் மொத்தம் 1,491,000 சதுர மைல் பரப்பளவில் உள்ளது.
வடமேற்கில் ஓமான் வளைகுடா
அரேபிய கடலை பாரசீக வளைகுடாவோடு இணைக்கிறது. தென்கிழக்கில் ஏடன் வளைகுடா அதை செங்கடலுடன் இணைக்கிறது.
இன்றைய செய்திகள்
01.11.19
* மக்கள் நீரை சேமித்து வைக்காவிட்டால் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனை போல சென்னை மற்றும் பெங்களூரு நகரங்கள் தண்ணீர் பிரச்னையை சந்திக்க நேரிடும் என ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் எச்சரித்துள்ளார்.
* சமையல் அடுப்பு வெடித்து பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து; குறைந்தது 74 பேர் பலி.
* குழந்தைகளுக்கு 'மல்டி டாஸ்க்கிங்' இருப்பது நல்லதா? கெட்டதா? என்ற ஆரய்ச்சியின் முடிவில் இரண்டும் கலந்தது நல்லது என கண்டறிந்துள்ளனர்.
*மஹா புயல் அரபிக் கடலில் உருவாகியிருப்பதாலும், அதன் நகர்வு திசை வடமேற்காக இருப்பதாலும், தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
* தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்களின் சதங்களால் எளிதாக வென்றது இந்தியா பி அணி!
Today's Headlines
🌸If the people do not concentrate on saving water soon people from Bangalore and Chennai will face the same problem as South Africa Cape Town warns Water Energy department minister Gajendrasingh Shekawath.
🌸 Due to the explosion of Cooking stove there is a fire accident in Pakistan Railways. There may be minimum of 74 casualties.
🌸 Is it good or bad to give multitasking to children? — it is both says a study.
🌸 As the cyclone Maha formed in Arabic Ocean and it's movement is towards the direction of North West there will be no much damage for Tamil Nadu says Meteorology Department.
🌸 Theothar trophy cricket Indian B won easily due to the centuries gain by young players.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
விளக்கம்:
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் சுட்டெரிப்பது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
பழமொழி
CALM BEFORE THE STORM. STOOP TO CONQUER
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி மறப்பது நன்று அன்று.
2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.
பொன்மொழி
நல்ல நெறிகளின் தன்மையைப் பொறுத்து தான் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அமைகிறது.
---- சர்தார் வல்லபாய் படேல்
பொது அறிவு
1. 'வீவீ' என்பது எந்த நாட்டின் முதல் குளோனிங் கன்றுக் குட்டி?
சீனா.
2. குரங்கினங்கள் அதிகமாக வாழும் நாடு எது ?
பிரேசில்.
English words & meanings
* Urology – study of urine; urinary tract.
சிறுநீரகமப் பை மற்றும் அதன் பாதை குறித்த படிப்பு.
* Urban - related to city, நகர்புறம்.
ஆரோக்ய வாழ்வு
கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அது சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைத்து அதன் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் செயல்பாடுகள் மூலம் சருமத்தை இளமையாக மாற்ற உதவுகிறது.
Some important abbreviations for students
* PIN - Personal identification number.
* RIP - rest in peace
நீதிக்கதை
வேட்டை நாய்
வேட்டைக்காரன் ஒருவன் இரண்டு நாய்கள் வளர்த்தி வந்தான். அவற்றில் ஒரு நாய் அவனுடன் வேட்டைக்குச் செல்லும். மற்றொரு நாய் அவனது வீட்டைக் காவல் காத்துக்கொண்டிருக்கும்.
வேட்டைக்காரன் வேட்டைக்குச் சென்று திரும்பி வீட்டுக்கு வந்ததும், வேட்டையில் கிடைத்தை வீட்டு நாய்க்கே எப்போழுதும் அதிகம் கொடுப்பான். வேட்டை நாய் அதைப் பொருட்படுத்தவில்லை.
இதேபோல் தினமும் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்ததும், வீட்டு நாய்க்கே அதிகம் கொடுத்தான். அதைக் கண்ட வேட்டை நாய்க்கு அப்போதுதான் வருத்தம் ஏற்பட்டது.
வருத்தம் கொண்ட வேட்டைநாய், வீட்டு நாயைப் பார்த்து வேட்டையாடுவது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா? நான் வேட்டையில் சம்பாதித்து வருவதில் மட்டும் நீ அதிக பங்காகப் பெற்றுக்கொள்கிறாய். இது நியாயமா? என்று வருத்தத்துடன் கேட்டது.
அதைக் கேட்ட வீட்டு நாய் சிரித்துக் கொண்டே, நண்பனே! இதில் என்னுடைய தவறு எதுவுமில்லை. நீ என்மீது ஏன் வருத்தப்படுகிறாய். இந்தக் தவறு நம் எஜமானனுடையது. அவர் எனக்கு வேட்டையாடச் சொல்லித்தரவில்லை. மற்றவர் சம்பாதித்த பொருளில் பங்கு பெறத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்! என்று பதில் கூறியது.
அதைக் கேட்டதும், வேட்டை நாய் எதுவும் பேசாமல், இந்த அநியாய உலகத்தில் நியாயத்தை எதிர்பார்ப்பது தவறு என்பதை உணர்ந்து அமைதியாகச் சென்றது.
வெள்ளி
சமூகவியல்
அரேபிய கடல்
அரேபிய தீபகற்பத்திற்கும் இந்திய துணைக் கண்டத்திற்கும் இடையில் இந்தியப் பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது.அரேபிய கடல் மொத்தம் 1,491,000 சதுர மைல் பரப்பளவில் உள்ளது.
வடமேற்கில் ஓமான் வளைகுடா
அரேபிய கடலை பாரசீக வளைகுடாவோடு இணைக்கிறது. தென்கிழக்கில் ஏடன் வளைகுடா அதை செங்கடலுடன் இணைக்கிறது.
இன்றைய செய்திகள்
01.11.19
* மக்கள் நீரை சேமித்து வைக்காவிட்டால் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனை போல சென்னை மற்றும் பெங்களூரு நகரங்கள் தண்ணீர் பிரச்னையை சந்திக்க நேரிடும் என ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் எச்சரித்துள்ளார்.
* சமையல் அடுப்பு வெடித்து பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து; குறைந்தது 74 பேர் பலி.
* குழந்தைகளுக்கு 'மல்டி டாஸ்க்கிங்' இருப்பது நல்லதா? கெட்டதா? என்ற ஆரய்ச்சியின் முடிவில் இரண்டும் கலந்தது நல்லது என கண்டறிந்துள்ளனர்.
*மஹா புயல் அரபிக் கடலில் உருவாகியிருப்பதாலும், அதன் நகர்வு திசை வடமேற்காக இருப்பதாலும், தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
* தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்களின் சதங்களால் எளிதாக வென்றது இந்தியா பி அணி!
Today's Headlines
🌸If the people do not concentrate on saving water soon people from Bangalore and Chennai will face the same problem as South Africa Cape Town warns Water Energy department minister Gajendrasingh Shekawath.
🌸 Due to the explosion of Cooking stove there is a fire accident in Pakistan Railways. There may be minimum of 74 casualties.
🌸 Is it good or bad to give multitasking to children? — it is both says a study.
🌸 As the cyclone Maha formed in Arabic Ocean and it's movement is towards the direction of North West there will be no much damage for Tamil Nadu says Meteorology Department.
🌸 Theothar trophy cricket Indian B won easily due to the centuries gain by young players.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/36jDfOU
Wednesday, October 30, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.10.19
திருக்குறள்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
விளக்கம்:
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
பழமொழி
Hard work can accomplish any task.
எறும்பு ஊற கல்லும் தேயும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி மறப்பது நன்று அன்று.
2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.
பொன்மொழி
ஒரு சூழலில் பயன்படும் பொருள் மற்றொரு சூழலில் பயன்படுவதில்லை. மனிதர்கள் இதனை பக்குவமாக கையாள கற்றுக்கொண்டால் ஏமாற்றங்களை களையலாம்...
---- இறையன்பு
பொது அறிவு
அக்டோபர் 31
இன்று தேசிய ஒற்றுமை தினம் -சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்
1.'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படுபவர் யார்?
சர்தார் வல்லபாய் படேல் அவர்கள்.
2. சர்தார் வல்லபாய் படேலின் 182 அடி சிலை நிறுவப்பட்டுள்ள இடம் எது?
குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில்.
English words & meanings
Taxonomy - study of plant, animals and microorganisms classification
தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்கள் வகைப்பாட்டியியல் குறித்த அறிவியல்.
Tinker - a person who mends metal utensils.
தெரு தெருவாக சென்று ஓட்டை உடைசல் அடைப்பவர்.
ஆரோக்ய வாழ்வு
கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு சரும அலர்சியையும், சருமம் சிவந்து இருப்பதையும் தடுக்கலாம் .மேலும் பருக்கள் உடைவதை தடுக்கலாம்.
Some important abbreviations for students
PLC - Public limited company.
FBI - Federal Bureau of investigation
நீதிக்கதை
ஆசை
விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார்.
ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான்.
நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
வியாழன்
அறிவியல்
Seeing Sound
ஒலியை காணுதல்
தேவையான பொருட்கள் : ஒரு கிண்ணம், அதன் மீது நன்கு இழுத்து மாட்ட ஒரு பாலியஸ்டர் துணி அல்லது நெகிழி சிறு சிறு தெர்மோகோல் பந்துகள் அல்லது கடுகு.
செயல்பாடு
துணி அல்லது நெகிழியை கிண்ணத்தில் இழுத்து கட்டவும். பின்னர் அதன் மீது கடுகு அல்லது சிறு பந்துகளை போடவும். இப்பொழுது கிண்ண நுனியில் வாயை வைத்து சத்தம் எழுப்பவும். ஒலியின் அளவிற்கு ஏற்ப கடுகு அல்லது பந்து குதிக்க ஆரம்பிக்கும்.
அறிக அறிவியல்:
ஒலியினால் பொருட்கள் அதிரும். அதாவது காற்றில் உள்ள மூலக்கூறுகள் அதிரும். இந்த அதிர்வு தொடர்புடைய பொருட்களையும் அதிர செய்யும்.
இன்றைய செய்திகள்
31.10.19
*கியார் புயலைத் தொடர்ந்து, குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல்.
*இன்னும் இரு நாட்களுக்கு 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.
*அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
*குமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 8 படகுகளில் கரை சேர்ந்தன 3 படகுகள்!
*பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் பெரிய வரலாற்று நிகழ்வை முன்னின்று நடத்த இருக்கிறார் கங்குலி.
இந்திய அணி பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் நிகழ்வுதான் அது. வங்கதேச அணியோடு போட்டி.
Today's Headlines
🌸Following the Kiyar storm, another storm arises again near the part of kaniyakumari sea.
🌸Heavy rain warning in 22 districts for two more days.
🌸The Public Welfare Department has ordered officials to monitor the water levels of dams, lakes and ponds for 24 hours a day.
🌸Out of the 8 fishing boats which missed from Kumari 3 boats came to the shore .
🌸Ganguly will lead a major historical event within a week after taking over as BCCI president. It was an event where the Indian team participate in the day-night Test match. Will compete with Bangladesh team.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
விளக்கம்:
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
பழமொழி
Hard work can accomplish any task.
எறும்பு ஊற கல்லும் தேயும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி மறப்பது நன்று அன்று.
2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.
பொன்மொழி
ஒரு சூழலில் பயன்படும் பொருள் மற்றொரு சூழலில் பயன்படுவதில்லை. மனிதர்கள் இதனை பக்குவமாக கையாள கற்றுக்கொண்டால் ஏமாற்றங்களை களையலாம்...
---- இறையன்பு
பொது அறிவு
அக்டோபர் 31
இன்று தேசிய ஒற்றுமை தினம் -சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்
1.'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படுபவர் யார்?
சர்தார் வல்லபாய் படேல் அவர்கள்.
2. சர்தார் வல்லபாய் படேலின் 182 அடி சிலை நிறுவப்பட்டுள்ள இடம் எது?
குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில்.
English words & meanings
Taxonomy - study of plant, animals and microorganisms classification
தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்கள் வகைப்பாட்டியியல் குறித்த அறிவியல்.
Tinker - a person who mends metal utensils.
தெரு தெருவாக சென்று ஓட்டை உடைசல் அடைப்பவர்.
ஆரோக்ய வாழ்வு
கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு சரும அலர்சியையும், சருமம் சிவந்து இருப்பதையும் தடுக்கலாம் .மேலும் பருக்கள் உடைவதை தடுக்கலாம்.
Some important abbreviations for students
PLC - Public limited company.
FBI - Federal Bureau of investigation
நீதிக்கதை
ஆசை
விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார்.
ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான்.
நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
வியாழன்
அறிவியல்
Seeing Sound
ஒலியை காணுதல்
தேவையான பொருட்கள் : ஒரு கிண்ணம், அதன் மீது நன்கு இழுத்து மாட்ட ஒரு பாலியஸ்டர் துணி அல்லது நெகிழி சிறு சிறு தெர்மோகோல் பந்துகள் அல்லது கடுகு.
செயல்பாடு
துணி அல்லது நெகிழியை கிண்ணத்தில் இழுத்து கட்டவும். பின்னர் அதன் மீது கடுகு அல்லது சிறு பந்துகளை போடவும். இப்பொழுது கிண்ண நுனியில் வாயை வைத்து சத்தம் எழுப்பவும். ஒலியின் அளவிற்கு ஏற்ப கடுகு அல்லது பந்து குதிக்க ஆரம்பிக்கும்.
அறிக அறிவியல்:
ஒலியினால் பொருட்கள் அதிரும். அதாவது காற்றில் உள்ள மூலக்கூறுகள் அதிரும். இந்த அதிர்வு தொடர்புடைய பொருட்களையும் அதிர செய்யும்.
இன்றைய செய்திகள்
31.10.19
*கியார் புயலைத் தொடர்ந்து, குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல்.
*இன்னும் இரு நாட்களுக்கு 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.
*அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
*குமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 8 படகுகளில் கரை சேர்ந்தன 3 படகுகள்!
*பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் பெரிய வரலாற்று நிகழ்வை முன்னின்று நடத்த இருக்கிறார் கங்குலி.
இந்திய அணி பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் நிகழ்வுதான் அது. வங்கதேச அணியோடு போட்டி.
Today's Headlines
🌸Following the Kiyar storm, another storm arises again near the part of kaniyakumari sea.
🌸Heavy rain warning in 22 districts for two more days.
🌸The Public Welfare Department has ordered officials to monitor the water levels of dams, lakes and ponds for 24 hours a day.
🌸Out of the 8 fishing boats which missed from Kumari 3 boats came to the shore .
🌸Ganguly will lead a major historical event within a week after taking over as BCCI president. It was an event where the Indian team participate in the day-night Test match. Will compete with Bangladesh team.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/2JOEfkH
5 & 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்திட வேண்டி செயல்முறைகள் வெளியீடு.
5 & 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்திட வேண்டி தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.
இயக்குனர் செயல்முறைகள்....
இயக்குனர் செயல்முறைகள்....
மத்திய அரசின் புதிய இடஒதுக்கீடு சட்டத்தின்டி பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினர் பட்டியல் விபரம்
மத்திய அரசின் புதிய இடஒதுக்கீடு சட்டத்தின்டி பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினர் பட்டியல் விபரம்
Economically weaker list....
Economically weaker list....
FLASH NEWS:-தொடர் கனமழையால் இன்று (30.10.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!
FLASH NEWS:-தொடர் கனமழையால் இன்று (30.10.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!
1. கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.
2. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
3. விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
4.தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
5.தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
6.நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
7..வேலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
8.மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
9.சிவகங்கைமாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
10. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆலந்தூர், பன்றிமலை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
1. கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.
2. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
3. விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
4.தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
5.தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
6.நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
7..வேலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
8.மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
9.சிவகங்கைமாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
10. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆலந்தூர், பன்றிமலை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
Tuesday, October 29, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.10.19
திருக்குறள்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
விளக்கம்:
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
பழமொழி
No one knows another's burden.
எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி மறப்பது நன்று அன்று.
2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.
பொன்மொழி
உலகில் நீ காண விரும்பும் மாற்றம் ஆக நீ முதலில் இரு
—மகாத்மா காந்தி
பொது அறிவு
1.மனித உடலில் உள்ள மிகப்பெரிய தசை எது?
இதயத்தசை.
2.உடலில் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாக விளங்கும் உணவு பொருள் எது ?
உப்பு
English words & meanings
Spermology - study of seeds. விதைகளை குறித்த படிப்பு
Secret - something which should not be known to others. இரகசியம்.
ஆரோக்ய வாழ்வு
கற்றாழை ஜெல்லை காயம் பட்ட இடத்தில் தடவினால் அது எரிச்சலை குறைத்து புண்களை சரிசெய்யும்.
Some important abbreviations for students
FAQ - frequently asked questions.
ASAP - As soon as possible
நீதிக்கதை
தாய்மையின் சக்தி
ஒரு மலைப்பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்திவிட்டார்கள். சமூகத்திலிருந்த பெரியவர்கள், இளைஞர்களிடம் மலைமேல் இருக்கும் சமூகத்தினரிடம் சமாதானமாகப் பேசினால் குழந்தையை மீட்டுவிடலாம் என்று அறிவுரை கூறினர். இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள்.
அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்கள் விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக முயற்சித்தனர். அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி? என்று கேட்டார்கள். அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம் என்று பதில் சொன்னாள்.
புதன்
கணக்கு & கையெழுத்து
கால்குலேட்டர் கணக்கு
கண்ணா : சுபேஷ் இந்த கால்குலேட்டர் ல உள்ள எல்லா எண்களையும் பெருக்கி வரும் விடைய சொல்லு..
சுபேஷ் : என்ன கண்ணா இவ்வளவு எண்களையும் பெருக்க எனக்கு நேரம் ஆகும் .. ஆனாலும் முயற்சி செய்கிறேன்...
கண்ணா : அரை நொடியில் விடையை சொல்லலாம் ..சரி மெதுவா சொல்லு...
சபேஷ் :: அரை நொடியிலா...!.!.
விடை: '0'
ஆம் ...இருக்கிற எண்களில் 0 ம் உண்டல்லவா ...
கையெழுத்துப்பயிற்சி - 17
இன்றைய செய்திகள்
29.10.19
*திருச்சி நடுக்காட்டிபட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்து மாண்ட சிறுவன் சுர்ஜித் வில்சனுக்கு மக்கள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.
*காற்றில் அதிக அளவில் கலந்துள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற ஒரு புதிய battery போன்ற அமைப்பு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது இது காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை அப்படியே உறிஞ்சும் தன்மை கொண்டது.
*டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசமாக பயணிக்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கப்பட்டது.
*கோவிலுக்கு தேவைப்படாத நிலங்கள்.. ஏழை மக்களுக்கு பட்டா.. பரிசீலனையில் உள்ளதாக ஹைகோர்ட்டில் அரசு தகவல்.
*2019 உலகக் கோப்பையில், ஆல்-ரவுண்டராக அசத்திய ஷகிப்புக்குத் தடை அளிக்கப்பட உள்ளது, வங்கதேச அணிக்குப் பின்னடைவாக அமையும்.
*இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்களுக்கு ஒப்பந்த முறையில் போட்டிகள் நடத்த முயற்சித்து வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
Today's Headlines
🌸Trichy Nadukattupatti people gave emotional farewell to the little angel Surjith Wilson who fell into a deep bore well pit and passed away.
🌸 A study has found out a new way of removing carbon dioxide from a stream of air that could prove as a significant tool in the battle against climate change. It is a big battery.
🌸 Now in Delhi the women can travel for free on public-run buses - this scheme started on Yesterday (Tuesday)
🌸 The lands which are not used by Temples can be given to poor people for free of cost. This is under discussion says TN government in High Court.
🌸 The cricket player Shahiff who Excel as all rounder In 2019 World Cup is going to be banned from cricket this may give step down to Bengal.
🌸 For the leading Indian cricket players there will be matches on the basis of Contracts says the Chairman of BCCI Mr. Ganguly.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
விளக்கம்:
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
பழமொழி
No one knows another's burden.
எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி மறப்பது நன்று அன்று.
2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.
பொன்மொழி
உலகில் நீ காண விரும்பும் மாற்றம் ஆக நீ முதலில் இரு
—மகாத்மா காந்தி
பொது அறிவு
1.மனித உடலில் உள்ள மிகப்பெரிய தசை எது?
இதயத்தசை.
2.உடலில் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாக விளங்கும் உணவு பொருள் எது ?
உப்பு
English words & meanings
Spermology - study of seeds. விதைகளை குறித்த படிப்பு
Secret - something which should not be known to others. இரகசியம்.
ஆரோக்ய வாழ்வு
கற்றாழை ஜெல்லை காயம் பட்ட இடத்தில் தடவினால் அது எரிச்சலை குறைத்து புண்களை சரிசெய்யும்.
Some important abbreviations for students
FAQ - frequently asked questions.
ASAP - As soon as possible
நீதிக்கதை
தாய்மையின் சக்தி
ஒரு மலைப்பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்திவிட்டார்கள். சமூகத்திலிருந்த பெரியவர்கள், இளைஞர்களிடம் மலைமேல் இருக்கும் சமூகத்தினரிடம் சமாதானமாகப் பேசினால் குழந்தையை மீட்டுவிடலாம் என்று அறிவுரை கூறினர். இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள்.
அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்கள் விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக முயற்சித்தனர். அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி? என்று கேட்டார்கள். அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம் என்று பதில் சொன்னாள்.
புதன்
கணக்கு & கையெழுத்து
கால்குலேட்டர் கணக்கு
கண்ணா : சுபேஷ் இந்த கால்குலேட்டர் ல உள்ள எல்லா எண்களையும் பெருக்கி வரும் விடைய சொல்லு..
சுபேஷ் : என்ன கண்ணா இவ்வளவு எண்களையும் பெருக்க எனக்கு நேரம் ஆகும் .. ஆனாலும் முயற்சி செய்கிறேன்...
கண்ணா : அரை நொடியில் விடையை சொல்லலாம் ..சரி மெதுவா சொல்லு...
சபேஷ் :: அரை நொடியிலா...!.!.
விடை: '0'
ஆம் ...இருக்கிற எண்களில் 0 ம் உண்டல்லவா ...
கையெழுத்துப்பயிற்சி - 17
இன்றைய செய்திகள்
29.10.19
*திருச்சி நடுக்காட்டிபட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்து மாண்ட சிறுவன் சுர்ஜித் வில்சனுக்கு மக்கள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.
*காற்றில் அதிக அளவில் கலந்துள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற ஒரு புதிய battery போன்ற அமைப்பு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது இது காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை அப்படியே உறிஞ்சும் தன்மை கொண்டது.
*டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசமாக பயணிக்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கப்பட்டது.
*கோவிலுக்கு தேவைப்படாத நிலங்கள்.. ஏழை மக்களுக்கு பட்டா.. பரிசீலனையில் உள்ளதாக ஹைகோர்ட்டில் அரசு தகவல்.
*2019 உலகக் கோப்பையில், ஆல்-ரவுண்டராக அசத்திய ஷகிப்புக்குத் தடை அளிக்கப்பட உள்ளது, வங்கதேச அணிக்குப் பின்னடைவாக அமையும்.
*இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்களுக்கு ஒப்பந்த முறையில் போட்டிகள் நடத்த முயற்சித்து வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
Today's Headlines
🌸Trichy Nadukattupatti people gave emotional farewell to the little angel Surjith Wilson who fell into a deep bore well pit and passed away.
🌸 A study has found out a new way of removing carbon dioxide from a stream of air that could prove as a significant tool in the battle against climate change. It is a big battery.
🌸 Now in Delhi the women can travel for free on public-run buses - this scheme started on Yesterday (Tuesday)
🌸 The lands which are not used by Temples can be given to poor people for free of cost. This is under discussion says TN government in High Court.
🌸 The cricket player Shahiff who Excel as all rounder In 2019 World Cup is going to be banned from cricket this may give step down to Bengal.
🌸 For the leading Indian cricket players there will be matches on the basis of Contracts says the Chairman of BCCI Mr. Ganguly.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/2q3O3Qs
தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12/ இலட்சத்திலிருந்து ரூ.15/ இலட்சமாக உயர்வு!!
ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கம் - தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12/ இலட்சத்திலிருந்து ரூ.15/ இலட்சமாக உயர்வு!
Monday, October 28, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.10.19
திருக்குறள்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
விளக்கம்:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
பழமொழி
Drawn wells have sweetest water
இறைக்கிற கிணறு ஊறும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி மறப்பது நன்று அன்று.
2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.
பொன்மொழி
துன்பத்திலிருந்து விடுபட நினைத்தால் முதலில் தாம் வசிக்கும் சூழலை தூய்மையாக வைக்க வேண்டும் .மனம் என்றாலும் வாழிடம் என்றாலும் இவை நம் துன்பத்தை போக்க வல்லது......
பொது அறிவு
1. செல் அமைப்பு இல்லாத ஒரே உயிரினம் எது?
வைரஸ்.
2. பார்கின்சன் நோய் தாக்கும் உடல் உறுப்பு எது?
நரம்பு மண்டலம்
English words & meanings
* Radiology - study of X-ray which is used to diagnoise and treat disease. நோய்கள் கண்டறிந்து மருத்துவம் செய்ய உதவும் X-ray குறித்த படிப்பு.
* Radio - an electric equipment sends and receives messages as signals.
வானொலிப் பெட்டி.
ஆரோக்ய வாழ்வு
கற்றாழையில் ஆன்டிசெப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக்கடிகள் போன்றவற்றிக்கு இதனைப் பயன்படுத்தலாம்.
Some important abbreviations for students
Jr. - Junior.
Sr. - Senior
நீதிக்கதை
அம்மா சொல் கேள்!
ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது.
ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி.
சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது.
நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.
இன்றைய செய்திகள்
28.10.19
*குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்.
*பார்த்தாலே பரவசப்படுத்தும் பனிப்பாறைக்குள் கொடிய வைரஸ், பாக்டீரியாக்கள் நூற்றாண்டுகளாக மறைந்து உள்ளன. புவிவெப்பமயமாதல் காரணமாக பனி உருகும்போது, இந்த வைரஸ் நோய் கிருமிகள் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
* தில்லி அரசுப் பேருந்துகளில் 13,000 பாதுகாவலா்கள்: முதல்வர் கேஜரிவால் அறிவிப்பு.
* உலக கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி: அனில் கும்ப்ளே பெருமிதம்.
*தீபாவளி பண்டிகை காரணமாக காற்று மாசு அதிகரிப்பு :தில்லி டி20 ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல்.
Today's Headlines
🌸 Rescue mission
on Surjith was intensified
🌸 Killing viruses and bacteria which are hidden in the glacier for centuries. Scientists warn that The same glaciers which gives us pleasure may give us pain and attack the humans if the glaciers start to melt due to global warming
🌸13,000 security guards are appointed in Delhi state buses: announced Chief Minister Kejriwal
🌸Indian team dominating the world cricket proudly says Anil Kumble
🌸 Increase of air pollution in Delhi on the account of Diwali festival - which arise a big question will there be a T20 game as planned.
Prepared by
Covai women ICT_போதிமரம.
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
விளக்கம்:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
பழமொழி
Drawn wells have sweetest water
இறைக்கிற கிணறு ஊறும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி மறப்பது நன்று அன்று.
2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.
பொன்மொழி
துன்பத்திலிருந்து விடுபட நினைத்தால் முதலில் தாம் வசிக்கும் சூழலை தூய்மையாக வைக்க வேண்டும் .மனம் என்றாலும் வாழிடம் என்றாலும் இவை நம் துன்பத்தை போக்க வல்லது......
பொது அறிவு
1. செல் அமைப்பு இல்லாத ஒரே உயிரினம் எது?
வைரஸ்.
2. பார்கின்சன் நோய் தாக்கும் உடல் உறுப்பு எது?
நரம்பு மண்டலம்
English words & meanings
* Radiology - study of X-ray which is used to diagnoise and treat disease. நோய்கள் கண்டறிந்து மருத்துவம் செய்ய உதவும் X-ray குறித்த படிப்பு.
* Radio - an electric equipment sends and receives messages as signals.
வானொலிப் பெட்டி.
ஆரோக்ய வாழ்வு
கற்றாழையில் ஆன்டிசெப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக்கடிகள் போன்றவற்றிக்கு இதனைப் பயன்படுத்தலாம்.
Some important abbreviations for students
Jr. - Junior.
Sr. - Senior
நீதிக்கதை
அம்மா சொல் கேள்!
ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது.
ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி.
சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது.
நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.
இன்றைய செய்திகள்
28.10.19
*குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்.
*பார்த்தாலே பரவசப்படுத்தும் பனிப்பாறைக்குள் கொடிய வைரஸ், பாக்டீரியாக்கள் நூற்றாண்டுகளாக மறைந்து உள்ளன. புவிவெப்பமயமாதல் காரணமாக பனி உருகும்போது, இந்த வைரஸ் நோய் கிருமிகள் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
* தில்லி அரசுப் பேருந்துகளில் 13,000 பாதுகாவலா்கள்: முதல்வர் கேஜரிவால் அறிவிப்பு.
* உலக கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி: அனில் கும்ப்ளே பெருமிதம்.
*தீபாவளி பண்டிகை காரணமாக காற்று மாசு அதிகரிப்பு :தில்லி டி20 ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல்.
Today's Headlines
🌸 Rescue mission
on Surjith was intensified
🌸 Killing viruses and bacteria which are hidden in the glacier for centuries. Scientists warn that The same glaciers which gives us pleasure may give us pain and attack the humans if the glaciers start to melt due to global warming
🌸13,000 security guards are appointed in Delhi state buses: announced Chief Minister Kejriwal
🌸Indian team dominating the world cricket proudly says Anil Kumble
🌸 Increase of air pollution in Delhi on the account of Diwali festival - which arise a big question will there be a T20 game as planned.
Prepared by
Covai women ICT_போதிமரம.
from covaiwomenict https://ift.tt/32SlnbH
Thursday, October 24, 2019
Using Mobile How to Enter CCE Marks in EMIS website?
மதிபெண் விவரங்களை கணினியில் மட்டுமே செய்ய முடியும்.ஏனெனில் மொபைலில்
NMMS REGISTER METHOD..
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.
தேசிய திறனாய்வு தேர்வு NMMS ஆன்லைனில் பதிய வேண்டும் என்றால் முதலில் நமது பள்ளியை ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும் பிறகு சம்பந்தப்பட்ட மொபைல் அல்லது பள்ளியில் ஈமெயில் ஐடிக்கு conformation ஒரு லிங்க் லிங்க் message வரும் அதன் பிறகு ஆன்லைனில் தங்களுடைய மாணவர்களை பதிவேற்றம் செய்ய முடியும் அதன் பிறகு தங்களுடைய யூ கைஸ் நம்பர் மற்றும் இ எம் ஐ எஸ் பாஸ்வேர்டை கொண்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் மாணவனுடைய புகைப்படம் குறிப்பிட்ட (below 50kb) இருக்க வேண்டும் மற்றும் தேர்வுக்கான கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
தேசிய திறனாய்வு ஆன்லைன் பதிவேற்றம் செய்யும் வழிமுறை
தேசிய திறனாய்வு தேர்வு NMMS online Application Register செய்யும் முறை 2019-20 புதிய முறை
1. apply1.tndge.org என்ற website செல்லவும்
Select
2. Schoo| Rgistration செய்யவும்
3. User name:- Udise No, Password:-EMIS Pass Word
Click on CHECK
4. கேட்கும் விவரங்களை பதிவிடுக
5. Submit check
இன்று பள்ளி பதிவு செய்தால் சில மணி நேரம் அல்லது நாளை தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக்குத் உங்களுடைய schl udise no மற்றும் Emis password தகவலாக பள்ளி mail லூக்கு வரும். அதன் பின்னரே மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய முடியும். அதுவரை மாணவர்களின் விவரங்களை online ல் பதிய முடியாது கன்பர்மேஷன் மெயில் அல்லது மெசேஜ் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறகு
*Step
http://www.dge.tn.gov.in
Click here to access Online Portal for School and Educational Offices.>
NMMS EXAM DEC 2019-2020 DATA UPLOADING (SCHOOL LEVEL)
Enter emis user name and password>
Sign in>
Dashboard>
Pull student data (emis portal)
Pull data>
Other exam
Apply exam>
NMMS exam>
Apply exam
Select student and apply NMMS>
*Step3:*
Make payment.
*Step 4:*
*How to Generate the report for applied students?*
Dashboard>
Report section>
Multiple report>
Fill multiple report details>
Get candidate detail report.
தேசிய திறனாய்வு தேர்வு NMMS ஆன்லைனில் பதிய வேண்டும் என்றால் முதலில் நமது பள்ளியை ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும் பிறகு சம்பந்தப்பட்ட மொபைல் அல்லது பள்ளியில் ஈமெயில் ஐடிக்கு conformation ஒரு லிங்க் லிங்க் message வரும் அதன் பிறகு ஆன்லைனில் தங்களுடைய மாணவர்களை பதிவேற்றம் செய்ய முடியும் அதன் பிறகு தங்களுடைய யூ கைஸ் நம்பர் மற்றும் இ எம் ஐ எஸ் பாஸ்வேர்டை கொண்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் மாணவனுடைய புகைப்படம் குறிப்பிட்ட (below 50kb) இருக்க வேண்டும் மற்றும் தேர்வுக்கான கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
தேசிய திறனாய்வு ஆன்லைன் பதிவேற்றம் செய்யும் வழிமுறை
தேசிய திறனாய்வு தேர்வு NMMS online Application Register செய்யும் முறை 2019-20 புதிய முறை
1. apply1.tndge.org என்ற website செல்லவும்
Select
2. Schoo| Rgistration செய்யவும்
3. User name:- Udise No, Password:-EMIS Pass Word
Click on CHECK
4. கேட்கும் விவரங்களை பதிவிடுக
5. Submit check
இன்று பள்ளி பதிவு செய்தால் சில மணி நேரம் அல்லது நாளை தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக்குத் உங்களுடைய schl udise no மற்றும் Emis password தகவலாக பள்ளி mail லூக்கு வரும். அதன் பின்னரே மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய முடியும். அதுவரை மாணவர்களின் விவரங்களை online ல் பதிய முடியாது கன்பர்மேஷன் மெயில் அல்லது மெசேஜ் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறகு
*Step
http://www.dge.tn.gov.in
Click here to access Online Portal for School and Educational Offices.>
NMMS EXAM DEC 2019-2020 DATA UPLOADING (SCHOOL LEVEL)
Enter emis user name and password>
Sign in>
Dashboard>
Pull student data (emis portal)
Pull data>
Other exam
Apply exam>
NMMS exam>
Apply exam
Select student and apply NMMS>
*Step3:*
Make payment.
*Step 4:*
*How to Generate the report for applied students?*
Dashboard>
Report section>
Multiple report>
Fill multiple report details>
Get candidate detail report.
EMIS இணையதளத்தில் பதிவு செய்து கலந்தாய்வுக்கு தயார்..
ஆசிரியர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்து கலந்தாய்வுக்கு தயார் நிலையில் வைத்திட வேண்டும்!! இயக்குநர் செயல்முறைகள்!!
Wednesday, October 23, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.10.19
திருக்குறள்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
விளக்கம்:
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
பழமொழி
Every path has a puddle.
வீட்டுக்கு வீடு வாசப்படி.
இரண்டொழுக்க பண்புகள்
1. பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.
2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.
பொன்மொழி
நம் முன் வாழ்ந்தவர்கள்,நம் பின்னால் வாழப் போகிறவர்கள் பற்றி நாம் அறிவது போல நம்மையும் அறிந்திருப்பவர்கள் இருப்பார்கள் ...எனவே நாம் பிறர் போற்ற வாழ்வோமாக...
நபிகள்
பொது அறிவு
* உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கு
மேற்கொள்ளப்பட்டது?
பாபிலோன்
* ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்துள்ள நகரம் எது ?
லிதுவேனியா
English words & meanings
Oncology - the study and treatment of tumours and cancer. புற்று நோய் கட்டி பற்றிய ஆய்வு.
Opaque - not transparent. ஒளி புகா பொருள்.
ஆரோக்ய வாழ்வு
சுடுநீர் அல்லது தேநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் வலி குறையும்.
Some important abbreviations for students
gov. - governor.
govt. - government
நீதிக்கதை
இரண்டு தேவதைகள்!
நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர்.
அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர்.
அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.
அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர்.
அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது.
இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.
தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது.
அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர்.
நீதி :
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
வியாழன்
அறிவியல் & கணினி
அறிவோம் அறிவியல்
பரப்பு இழுவிசை
மிளகுத்தூள் மற்றும் சோப். தேவையான பொருட்கள் :மிளகுத்தூள், திரவ சோப், நீர் மற்றும் ஒரு தட்டு.செயல்முறை தட்டில் முக்கால் பாகம் நீர் நிரப்பவும். அதில் மிளகுத்தூள் போடவும். பரவலாக மிதக்கும். இப்பொழுது திரவ சோப் சிறிது சேர்க்கவும். தற்போது ஒரு விரலால் நீரை தொடவும். மிளகுத்தூள் வேகமாக தட்டின் ஓரத்திற்கு சென்று விடும். காரணம் :சோப் சேர்ந்த உடன் நீரின் பரப்பு இழுவிசை மாறும் அதை விரும்பாத நீர் மூலக்கூறுகள் சோப் மூலக்கூறுகள் விட்டு விலகும் அப்போது மிளகுத்தூளும் அவற்றோடு சேர்ந்து விலகும்.
கணினி சூழ் உலகு
இன்றைய செய்திகள்
24.10.19
*தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி. ஒவ்வொன்றும் 325 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்க படும்.
* பிஎஸ்என்எல் 'இஸ் பேக்.' . 4ஜியிலும் இனி வரவிருக்கிறது. எம்டிஎன்எல்லுடன் இணைப்பு.
*ரன் ஃபார் யூனிட்டி’ மராத்தான் நிகழ்வுக்காக டெல்லி மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 31 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 31 இரும்பு மனிதர் பட்டேலின் பிறந்த நாள்.
*தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: நேரம் அறிவித்தது தமிழக அரசு.
*தென்ஆப்பிரிக்கா தொடரில் மூன்று சதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசையில் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
*இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39-வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.
Today's Headlines
🌸In Tamil Nadu Central Government is going to start six medical colleges each costs 325 crores.
🌸BSNL will come again with flying colours. It "is back with 4G Spectrum ". It will join hands with MTNL.
🌸For the people to participate in "Run for Unity" the metro Train of Delhi will start it's service on October 31 at Morning 4 O'clock. October 31st is the birth date of "Iron Man" Patel.
🌸 To protect environment TN government announced that only two hours of crackers cracking for Deepavali. No more than that alloted time.
🌸 In South Africa series player Rohit who heaped the scores more than 500 and recorded three centuries climbed up the list to 10th place.
🌸 Former Indian captain Sourav Ganguly took the office of the Director for the Indian Cricket Council.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
விளக்கம்:
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
பழமொழி
Every path has a puddle.
வீட்டுக்கு வீடு வாசப்படி.
இரண்டொழுக்க பண்புகள்
1. பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.
2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.
பொன்மொழி
நம் முன் வாழ்ந்தவர்கள்,நம் பின்னால் வாழப் போகிறவர்கள் பற்றி நாம் அறிவது போல நம்மையும் அறிந்திருப்பவர்கள் இருப்பார்கள் ...எனவே நாம் பிறர் போற்ற வாழ்வோமாக...
நபிகள்
பொது அறிவு
* உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கு
மேற்கொள்ளப்பட்டது?
பாபிலோன்
* ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்துள்ள நகரம் எது ?
லிதுவேனியா
English words & meanings
Oncology - the study and treatment of tumours and cancer. புற்று நோய் கட்டி பற்றிய ஆய்வு.
Opaque - not transparent. ஒளி புகா பொருள்.
ஆரோக்ய வாழ்வு
சுடுநீர் அல்லது தேநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் வலி குறையும்.
Some important abbreviations for students
gov. - governor.
govt. - government
நீதிக்கதை
இரண்டு தேவதைகள்!
நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர்.
அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர்.
அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.
அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர்.
அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது.
இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.
தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது.
அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர்.
நீதி :
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
வியாழன்
அறிவியல் & கணினி
அறிவோம் அறிவியல்
பரப்பு இழுவிசை
மிளகுத்தூள் மற்றும் சோப். தேவையான பொருட்கள் :மிளகுத்தூள், திரவ சோப், நீர் மற்றும் ஒரு தட்டு.செயல்முறை தட்டில் முக்கால் பாகம் நீர் நிரப்பவும். அதில் மிளகுத்தூள் போடவும். பரவலாக மிதக்கும். இப்பொழுது திரவ சோப் சிறிது சேர்க்கவும். தற்போது ஒரு விரலால் நீரை தொடவும். மிளகுத்தூள் வேகமாக தட்டின் ஓரத்திற்கு சென்று விடும். காரணம் :சோப் சேர்ந்த உடன் நீரின் பரப்பு இழுவிசை மாறும் அதை விரும்பாத நீர் மூலக்கூறுகள் சோப் மூலக்கூறுகள் விட்டு விலகும் அப்போது மிளகுத்தூளும் அவற்றோடு சேர்ந்து விலகும்.
கணினி சூழ் உலகு
இன்றைய செய்திகள்
24.10.19
*தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி. ஒவ்வொன்றும் 325 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்க படும்.
* பிஎஸ்என்எல் 'இஸ் பேக்.' . 4ஜியிலும் இனி வரவிருக்கிறது. எம்டிஎன்எல்லுடன் இணைப்பு.
*ரன் ஃபார் யூனிட்டி’ மராத்தான் நிகழ்வுக்காக டெல்லி மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 31 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 31 இரும்பு மனிதர் பட்டேலின் பிறந்த நாள்.
*தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: நேரம் அறிவித்தது தமிழக அரசு.
*தென்ஆப்பிரிக்கா தொடரில் மூன்று சதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசையில் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
*இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39-வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.
Today's Headlines
🌸In Tamil Nadu Central Government is going to start six medical colleges each costs 325 crores.
🌸BSNL will come again with flying colours. It "is back with 4G Spectrum ". It will join hands with MTNL.
🌸For the people to participate in "Run for Unity" the metro Train of Delhi will start it's service on October 31 at Morning 4 O'clock. October 31st is the birth date of "Iron Man" Patel.
🌸 To protect environment TN government announced that only two hours of crackers cracking for Deepavali. No more than that alloted time.
🌸 In South Africa series player Rohit who heaped the scores more than 500 and recorded three centuries climbed up the list to 10th place.
🌸 Former Indian captain Sourav Ganguly took the office of the Director for the Indian Cricket Council.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/2oaLxY9
பாதுகாப்பாக பண்டிகைகளை கொண்டாட பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வழிகாட்டுதல்கள்
தீபாவளி பண்டிகை கொண்டாடும் போது மாணவர்கள் பாதுகாப்பாக பண்டிகைகளை கொண்டாட பள்ளிக் கல்வித்துறை
வழிகாட்டுதல்கள் வழங்கி அறிவுறுத்தல்...
இனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு
பெங்களூரு : நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் சேர
Tuesday, October 22, 2019
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிக்கப்படுகிறது.தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணிநேரத்தில் கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது .
புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் நடவடிக்கை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
NMMS online Application Register 2019-20 புதிய முறை
NMMS online Application Register செய்யும் முறை
1. apply1.tndge.org என்ற website செல்லவும்
Select
2. Schoo| Rgistration செய்யவும்
3. User name:- Udise No, Password:-EMIS Pass Word
Click on CHECK
4. கேட்கும் விவரங்களை பதிவிடுக
5. Submit check
இன்று பள்ளி பதிவு செய்தால் சில மணி நேரம் அல்லது நாளை தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
7 பின்னர் Nmms Online Entry செய்க
1. apply1.tndge.org என்ற website செல்லவும்
Select
2. Schoo| Rgistration செய்யவும்
3. User name:- Udise No, Password:-EMIS Pass Word
Click on CHECK
4. கேட்கும் விவரங்களை பதிவிடுக
5. Submit check
இன்று பள்ளி பதிவு செய்தால் சில மணி நேரம் அல்லது நாளை தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
7 பின்னர் Nmms Online Entry செய்க
Monday, October 21, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.10.19
திருக்குறள்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
விளக்கம்:
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
பழமொழி
He who sows thorns will never reap grapes.
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
இரண்டொழுக்க பண்புகள்
1. பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.
2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.
பொன்மொழி
இந்த உலகம் பொருட்களாலும் நபர்களாலும் நிறைந்துள்ளது...
மனமாற்றம் இவைகளை மையப்படுத்தியே நிகழ்கிறது..
---அம்ருதானந்தமயி
பொது அறிவு
1. ஆண் கங்காருவின் பெயர் என்ன?
பூமர்
2.எந்த பாலூட்டி இனம் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யும் ?
சுண்டெலி
English words & meanings
Mettalurgy - study about metals
உலோகவியல்
உலோகங்களின் பண்புகள், அவைகளை பிரித்தெடுத்தல் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு.
Metal - a solid shiny material
உலோகம்.
ஆரோக்ய வாழ்வு
வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் அது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
Some important abbreviations for students
dist. - district.
div. - division
நீதிக்கதை
ஜெகனின் புதுசட்டை
பிரபு என்பவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கொஞ்சம் முரட்டு சுபாவம். கோபம் அதிகம் உள்ளவன். யாராவது ஒருவரிடம் வம்பு செய்துகொண்டே இருப்பான். அவன் ஆசிரியர் ரவி. பிரபுவை பெஞ்சின் மீது ஏறி நிற்கச் சொன்னார். பிரபு முணுமுணுத்துக் கொண்டே நின்றான்.
ஜெகன் என்பவன் கிளாஸ் லீடர். அவன்தான் என்னைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருப்பான் என்று அவன்மீது கோபமாக இருந்தான்.
பள்ளிக் கூடம் விட்டதும் வெளியே வந்த ஜெகனிடம் டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்ன என்று கோபமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஜெகன் கீழே விழுந்தான். மீண்டும் அவனைத் தாக்க முயன்றான்.
ஜெகனின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. ஜெகன் செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான்.
ஜெகன் வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து போனது பிரபு மனசுக்கு என்னவோ போல் இருந்தது.
ஜெகன் ஒருவாரம் பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு சின்ன குடிசையில் ஜெகனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர். அன்று மாலை பிரபு பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஜெகன் கட்டிட வேலைக்கு செங்கல் துக்கி செல்வதைப் பார்த்தான். மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றான் பிரபு.
என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா..... ? வேலைக்கு வந்திட்டே... என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கேட்டார். போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும். என்றான் ஜெகன்.
ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்புறம் பள்ளிக்கூடம் போகப் போறீயா? என்று சிரித்தபடி போனார் அவர். இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? என்று மனதுக்குள் நினைத்தான் பிரபு.
அவனது கோபம். அவனுக்கே பிடிக்காமல் போனது. பிரபு தனது பிறந்த நாளுக்காக அப்பா வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக்கொண்டு ஜெகன் வீட்டிற்குச் சென்றான்.
உள்ள வாடா என்று அன்புடன் அவனை வரவேற்றான் ஜெகன். என் மீது உனக்கு கோபம் இல்லையா என்றான் பிரபு. வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா? என்றான் ஜெகன்.
கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான்.
எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி என்றான். பிரபு எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெகன் வாங்கவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் பள்ளிக்கு வந்த ஜெகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் பிரபு.
நீதி :
முட்டாள்தனமான கோபம் ஆபத்தானது.
செவ்வாய்
ஆங்கிலம்
The 5 Short Vowel Sounds
The five short vowel sounds in English are a, e, i, o, and u.
short a: and, as, and after
short e: pen, hen, and lend
short i: it and in
short o: top and hop
short u: under and cup
இன்றைய செய்திகள்
22.10.19
*தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்..ஒரே நாளில் 22 செ.மீ மழைக்கு வாய்ப்பு!
*2 மாநில சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
*தபால் சேவை’யை நிறுத்திய பாகிஸ்தான் : இந்தியா கண்டனம் !
*நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் இதுவரை 62% வாக்குகள் பதிவாகி உள்ளது.
*தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற காத்திருக்கிறது - தென் ஆப்பிரிக்க அணிக்கு மீண்டும் ஃபாலோ ஆன்
Today's Headlines
🌸Red Alert to Tamil Nadu . expecting 22 cm rain in one day!
🌸 2 State Assembly Elections ended smoothly today.
🌸India condemns Pakistan for suspending Postal service .
🌸 By-election of Nanguneri constituency ended today. 62% of the votes cast so far in this election.
🌸 Ranchi: The Indian team is looking forward to win the match by innings in the Ranji Test against South Africa. Follow on again for South Africa.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
விளக்கம்:
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
பழமொழி
He who sows thorns will never reap grapes.
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
இரண்டொழுக்க பண்புகள்
1. பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.
2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.
பொன்மொழி
இந்த உலகம் பொருட்களாலும் நபர்களாலும் நிறைந்துள்ளது...
மனமாற்றம் இவைகளை மையப்படுத்தியே நிகழ்கிறது..
---அம்ருதானந்தமயி
பொது அறிவு
1. ஆண் கங்காருவின் பெயர் என்ன?
பூமர்
2.எந்த பாலூட்டி இனம் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யும் ?
சுண்டெலி
English words & meanings
Mettalurgy - study about metals
உலோகவியல்
உலோகங்களின் பண்புகள், அவைகளை பிரித்தெடுத்தல் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு.
Metal - a solid shiny material
உலோகம்.
ஆரோக்ய வாழ்வு
வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் அது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
Some important abbreviations for students
dist. - district.
div. - division
நீதிக்கதை
ஜெகனின் புதுசட்டை
பிரபு என்பவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கொஞ்சம் முரட்டு சுபாவம். கோபம் அதிகம் உள்ளவன். யாராவது ஒருவரிடம் வம்பு செய்துகொண்டே இருப்பான். அவன் ஆசிரியர் ரவி. பிரபுவை பெஞ்சின் மீது ஏறி நிற்கச் சொன்னார். பிரபு முணுமுணுத்துக் கொண்டே நின்றான்.
ஜெகன் என்பவன் கிளாஸ் லீடர். அவன்தான் என்னைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருப்பான் என்று அவன்மீது கோபமாக இருந்தான்.
பள்ளிக் கூடம் விட்டதும் வெளியே வந்த ஜெகனிடம் டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்ன என்று கோபமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஜெகன் கீழே விழுந்தான். மீண்டும் அவனைத் தாக்க முயன்றான்.
ஜெகனின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. ஜெகன் செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான்.
ஜெகன் வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து போனது பிரபு மனசுக்கு என்னவோ போல் இருந்தது.
ஜெகன் ஒருவாரம் பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு சின்ன குடிசையில் ஜெகனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர். அன்று மாலை பிரபு பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஜெகன் கட்டிட வேலைக்கு செங்கல் துக்கி செல்வதைப் பார்த்தான். மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றான் பிரபு.
என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா..... ? வேலைக்கு வந்திட்டே... என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கேட்டார். போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும். என்றான் ஜெகன்.
ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்புறம் பள்ளிக்கூடம் போகப் போறீயா? என்று சிரித்தபடி போனார் அவர். இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? என்று மனதுக்குள் நினைத்தான் பிரபு.
அவனது கோபம். அவனுக்கே பிடிக்காமல் போனது. பிரபு தனது பிறந்த நாளுக்காக அப்பா வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக்கொண்டு ஜெகன் வீட்டிற்குச் சென்றான்.
உள்ள வாடா என்று அன்புடன் அவனை வரவேற்றான் ஜெகன். என் மீது உனக்கு கோபம் இல்லையா என்றான் பிரபு. வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா? என்றான் ஜெகன்.
கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான்.
எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி என்றான். பிரபு எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெகன் வாங்கவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் பள்ளிக்கு வந்த ஜெகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் பிரபு.
நீதி :
முட்டாள்தனமான கோபம் ஆபத்தானது.
செவ்வாய்
ஆங்கிலம்
The 5 Short Vowel Sounds
The five short vowel sounds in English are a, e, i, o, and u.
short a: and, as, and after
short e: pen, hen, and lend
short i: it and in
short o: top and hop
short u: under and cup
இன்றைய செய்திகள்
22.10.19
*தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்..ஒரே நாளில் 22 செ.மீ மழைக்கு வாய்ப்பு!
*2 மாநில சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
*தபால் சேவை’யை நிறுத்திய பாகிஸ்தான் : இந்தியா கண்டனம் !
*நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் இதுவரை 62% வாக்குகள் பதிவாகி உள்ளது.
*தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற காத்திருக்கிறது - தென் ஆப்பிரிக்க அணிக்கு மீண்டும் ஃபாலோ ஆன்
Today's Headlines
🌸Red Alert to Tamil Nadu . expecting 22 cm rain in one day!
🌸 2 State Assembly Elections ended smoothly today.
🌸India condemns Pakistan for suspending Postal service .
🌸 By-election of Nanguneri constituency ended today. 62% of the votes cast so far in this election.
🌸 Ranchi: The Indian team is looking forward to win the match by innings in the Ranji Test against South Africa. Follow on again for South Africa.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/33Oe3Or
அரசு விடுமுறைகளாக அறிவிப்பு
தற்போதைய செய்தி:
தீபாவளி விடுமுறை நாட்கள்
சனி, ஞாயிறு, திங்கட்கிழமை
அரசு விடுமுறைகளாக அறிவிப்பு.
திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என்பதை மாற்றம் செய்து தற்போது பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு.
- புதிய தலைமுறை செய்தி
தீபாவளி விடுமுறை நாட்கள்
சனி, ஞாயிறு, திங்கட்கிழமை
அரசு விடுமுறைகளாக அறிவிப்பு.
திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என்பதை மாற்றம் செய்து தற்போது பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு.
- புதிய தலைமுறை செய்தி
பிளாஸ்டிக்: அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு அபராதம்
போபால் : மாவட்ட கலெக்டரை வரவேற்பதற்காக வாங்கி வந்த மாலையை, தடை செய்யப்பட்ட
Sunday, October 20, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.10.19
திருக்குறள்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
விளக்கம்:
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.
பழமொழி
One step forward and two steps backward.
சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. பெருமையும் பொறாமையும் மனித இனத்தை அழிக்கும் தீமைகள்.
2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.
பொன்மொழி
ஒரு மனிதனின் வெளித்தோற்றம் மட்டும் நல்லவன் , தீயவன் என தீர்மானிப்பதில்லை...
உள்ளத்தின் பண்பே தீர்மானிக்கிறது..
--கிருபானந்த வாரியார்
பொது அறிவு
1. எந்த பறவை இனத்தில் ஆண் பறவை மட்டும் அடைகாக்கும்?
நெருப்புக்கோழி.
2. உப்பு நீரை விரும்பிப் பருகும் விலங்கு எது ?
ஒட்டகம்.
English words & meanings
Locust - .
a large grasshopper with strong powers of flight.
வெட்டுக்கிளி இவைகள் பெரிய விளை நிலங்களை கூட அழிக்கும் வல்லமை உள்ளவை.
Loaf - bread that is shaped and baked in one piece and cut before eating
ரொட்டித் துண்டு.
ஆரோக்ய வாழ்வு
எலுமிச்சை சாறில் 5 சதவிகிதம் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இது நோய் தொற்றுகளை சரி செய்கிறது.
Some important abbreviations for students
dr. - doctor.
dept. - department
நீதிக்கதை
ஆசைக்கும் எல்லை உண்டு!
ஒரு காட்டு அதிகாரி இருந்தார். அவருக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டிற்கு சென்றாள்.
அப்போது அவளை பார்த்த ஒரு சிங்கத்திற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதனால் காட்டு அதிகாரியிடம் சென்று, தனக்கு உங்கள் மகளைக் கல்யாணம் செய்து வையுங்கள் என்று கேட்டது.
அதிகாரி சிங்கத்தைப் பார்த்து பயந்தார். அதனால்,என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அவர் சிங்கத்தைப் பார்த்து, காட்டு ராஜா, காட்டு ராஜா என் மகள் ரொம்பப் பயந்தவள். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால், அவள் பயப்படமாட்டால் அப்புறம், நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்! என்று சொன்னார்.
அந்தப் பெண்மீது கொண்ட பிரியத்தால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டு அதிகாரி, முதலில் அதன் பற்களைப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.
பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் இருந்தது! உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து, சிங்கத்தை பலமாக அடித்து விரட்டினார். நடக்காத ஒரு விஷயத்திற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!
நீதி :
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
திங்கள்
தமிழ்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்
அபூர்வம் -அருமை
அவகாசம் - ஓய்வு
அவசியம்- தேவை
அவயவம்- உறுப்பு
ஆகாயம் -வானம்
இன்றைய செய்திகள்
21.10.19
* மாணவர்கள் ஏட்டு கல்வியுடன் வாழ்க்கை கல்வியும் கற்க வேண்டும் - முதல்வர் கருத்து.
* தமிழகத்துக்கு `ஆரஞ்ச் அலர்ட்’ - மூன்று தினங்களுக்கு மிதமான மழை நீடிக்கும்!
* திருப்பூரில் பலத்த மழை காரணமாக நொய்யலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் மீண்டும் மூழ்கியது.
*தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சேலம் வீரகனூர், தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச் சந்தைகளில் 10 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றிருக்கிறது.
*ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
Today's Headlines
🌸 Students should be educated in life education along with book education - CM
`
🌸Orange Alert for Tamil Nadu - there will be Moderate rain for three days!
🌸Due to heavy rains in Tirupur, flood in Noyyal River , ground bridge sank again.
🌸Due to Deepavali season Goats in Salem Veeraganur and Thoothukudi Ettayapuram have been sold upto Rs 10 crore
🌸In 3rd test against South Africa in Ranchi India declare for 497 runs in first innings.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
விளக்கம்:
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.
பழமொழி
One step forward and two steps backward.
சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. பெருமையும் பொறாமையும் மனித இனத்தை அழிக்கும் தீமைகள்.
2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.
பொன்மொழி
ஒரு மனிதனின் வெளித்தோற்றம் மட்டும் நல்லவன் , தீயவன் என தீர்மானிப்பதில்லை...
உள்ளத்தின் பண்பே தீர்மானிக்கிறது..
--கிருபானந்த வாரியார்
பொது அறிவு
1. எந்த பறவை இனத்தில் ஆண் பறவை மட்டும் அடைகாக்கும்?
நெருப்புக்கோழி.
2. உப்பு நீரை விரும்பிப் பருகும் விலங்கு எது ?
ஒட்டகம்.
English words & meanings
Locust - .
a large grasshopper with strong powers of flight.
வெட்டுக்கிளி இவைகள் பெரிய விளை நிலங்களை கூட அழிக்கும் வல்லமை உள்ளவை.
Loaf - bread that is shaped and baked in one piece and cut before eating
ரொட்டித் துண்டு.
ஆரோக்ய வாழ்வு
எலுமிச்சை சாறில் 5 சதவிகிதம் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இது நோய் தொற்றுகளை சரி செய்கிறது.
Some important abbreviations for students
dr. - doctor.
dept. - department
நீதிக்கதை
ஆசைக்கும் எல்லை உண்டு!
ஒரு காட்டு அதிகாரி இருந்தார். அவருக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டிற்கு சென்றாள்.
அப்போது அவளை பார்த்த ஒரு சிங்கத்திற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதனால் காட்டு அதிகாரியிடம் சென்று, தனக்கு உங்கள் மகளைக் கல்யாணம் செய்து வையுங்கள் என்று கேட்டது.
அதிகாரி சிங்கத்தைப் பார்த்து பயந்தார். அதனால்,என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அவர் சிங்கத்தைப் பார்த்து, காட்டு ராஜா, காட்டு ராஜா என் மகள் ரொம்பப் பயந்தவள். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால், அவள் பயப்படமாட்டால் அப்புறம், நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்! என்று சொன்னார்.
அந்தப் பெண்மீது கொண்ட பிரியத்தால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டு அதிகாரி, முதலில் அதன் பற்களைப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.
பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் இருந்தது! உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து, சிங்கத்தை பலமாக அடித்து விரட்டினார். நடக்காத ஒரு விஷயத்திற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!
நீதி :
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
திங்கள்
தமிழ்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்
அபூர்வம் -அருமை
அவகாசம் - ஓய்வு
அவசியம்- தேவை
அவயவம்- உறுப்பு
ஆகாயம் -வானம்
இன்றைய செய்திகள்
21.10.19
* மாணவர்கள் ஏட்டு கல்வியுடன் வாழ்க்கை கல்வியும் கற்க வேண்டும் - முதல்வர் கருத்து.
* தமிழகத்துக்கு `ஆரஞ்ச் அலர்ட்’ - மூன்று தினங்களுக்கு மிதமான மழை நீடிக்கும்!
* திருப்பூரில் பலத்த மழை காரணமாக நொய்யலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் மீண்டும் மூழ்கியது.
*தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சேலம் வீரகனூர், தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச் சந்தைகளில் 10 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றிருக்கிறது.
*ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
Today's Headlines
🌸 Students should be educated in life education along with book education - CM
`
🌸Orange Alert for Tamil Nadu - there will be Moderate rain for three days!
🌸Due to heavy rains in Tirupur, flood in Noyyal River , ground bridge sank again.
🌸Due to Deepavali season Goats in Salem Veeraganur and Thoothukudi Ettayapuram have been sold upto Rs 10 crore
🌸In 3rd test against South Africa in Ranchi India declare for 497 runs in first innings.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/2P3XeLt
Friday, October 18, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.10.19
திருக்குறள்
அதிகாரம் : வாய்மை
திருக்குறள்:299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
விளக்கம்:
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
பழமொழி
Anything valued where it belongs.
எதுவும் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் மதிப்பு.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
எந்தக் குடும்பத்தில் இருள் இருக்கிறதோ அங்குதான் வெளிச்சம் தேவை... கல்வியும் வெளிச்சமும் ஒன்றேனப் படும்
---- காமராசர்
பொது அறிவு
1. பற்களைப் பற்றிய அறிவியலின் பெயர் என்ன?
டென்டாலஜி
2.உலகிலேயே அதிகமாக காணப்படும் ரத்த வகை எது?
'O'ரத்த வகை
English words & meanings
Kelvin -the SI unit of temperature.
ஒரு சர்வதேச வெப்ப அலகு. இந்த கெல்வின் அளவீடு தனிமுழு அளவீட்டு முறை என்றும் அழைக்கப்படும்.
Kindle - set something on fire.
தூண்டுதல்
ஆரோக்ய வாழ்வு
கட்டிகள் உடைய பப்பாளிப் பாலை பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும் அல்லது பப்பாளி இலையை நசுக்கி வேகவைத்து கட்டியின் மீது வைத்து கட்ட வேண்டும்.
Some important abbreviations for students
* alt-alteration
* Annot-Annotation
நீதிக்கதை
பட்டாணிக்குத் தையல்
ஒரு நாள் ஒரு பாட்டி மண் அடுப்பில் சட்டியை வைத்து சமையல் செய்வதற்கு அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்தாள். அது கொதித்ததும் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்த சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, என்னை சமைக்கவேண்டாம் என்று கத்தியது.
பாட்டி நீ மரியாதையாக சட்டிக்குள் போ இல்லையென்றால் உன்னை நசுக்கி விடுவேன் என்றாள். பட்டாணி பாட்டி சொல்வதைக் கேட்காமல் அங்கிருந்து வேகமாக ஓடியது. அப்போது நில் நில் ஓடாதே உன்னுடன் நானும் வருகிறேன் என்றது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி. அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது, அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன் என்றது, நிலக்கரி.
என்ன வெளியுலகிற்கா? அப்படியென்றால் நானும் வருகிறேன் என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று. சரி, என்றபடி மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது என்று நிலக்கரியும், பட்டாணியும் திரும்பி போக நினைத்தது. நண்பர்களே நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி செல்லுங்கள் என்று நம்பிக்கை காட்டியது, வைக்கோல்.
முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீர்ருக்குள் விழுந்தன.
பட்டாணி சிரித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன. அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டது.
தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்ததால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்க வேண்டியிருக்கிறது.
இன்றைய செய்திகள்
19.10.19
*மாசற்ற சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, கடந்த 400 நாள்களில், 27,046.7 கி.மீ தூரம் வரை சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார் கரூரைச் சேர்ந்த தங்கவேல்.
*நெல்லை-சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரெயில்கள் விடப்படும் என ரயில்வேதுறை அறிவிப்பு.
*இளைய தலைமுறையினரிடம் தொல்லியலை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும்: அக்.19 சர்வதேச தொல்லியல் நாள்.
*பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு.
*ஐபிஎல் டி20 லீக்கில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மசாஜ் தெரபிஸ்ட்-ஆக நவ்நிதா கவுதம் என்ற பெண்ணை நியமித்துள்ளது. இவர் முதல் பெண் ஆதார அலுவலர் என்பது குறிப்பிடத்தக்கது.
*விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
Today's Headlines
*🌸Thangavel of Karur has set a record of riding on 27,046.7 km in the last 400 days, aiming to raise awareness about the immaculate environment.
🌸Railway department announced Special trains for Diwali between Nellai and Chennai
🌸 To create interest in archeology for the younger generation: Oct. 19 International Archeology Day
🌸Earthquake shook in Philippines, killing 5 people
🌸 In Royal Challengers Bangalore Massage Therapist Navnitha goutham appointed in IPL T20 League She is the first female resource officer
🌸8 teams including Tamil Nadu and Puducherry advance to the quarter-finals of the Vijay Hazare Trophy.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/2pAh0DG
EMIS இணையத்தளம் -விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்
EMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்
இன்று காலை முதல் EMIS இணையத்தளம் இயங்கவில்லை , இதனால் ஆசிரியர்களால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது வருகைப் பதிவினை பதிவு செய்யமுடியவில்லை. சர்வர் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தகவல் கூறிய நிலையில் சர்வர் பிரச்சனை தற்போது சரிசெய்யப்பட்டது. புதிய மேம்படுத்துதலினாலே இப்பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்.
இன்று காலை முதல் EMIS இணையத்தளம் இயங்கவில்லை , இதனால் ஆசிரியர்களால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது வருகைப் பதிவினை பதிவு செய்யமுடியவில்லை. சர்வர் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தகவல் கூறிய நிலையில் சர்வர் பிரச்சனை தற்போது சரிசெய்யப்பட்டது. புதிய மேம்படுத்துதலினாலே இப்பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்.
Thursday, October 17, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.10.19
திருக்குறள்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:298
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
விளக்கம்:
உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.
பழமொழி
A little knowledge is a dangerous thing.
அரை வைத்தியம் ஆபத்தில் முடியும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
நம் மனம் பழக்க வழக்கங்களின் படியே செல்கிறது..
பேராசையும் இழிசெயலும் இதனால் தான் ஏற்படுகிறது.
---Dr.இராதாகிருஷ்ணன்
பொது அறிவு
1. வைரஸை எதன் மூலம் காண முடியும்?
ஒளி நுண்ணோக்கி
2.'உடலின் அச்சு' என்று அழைக்கப்படும் எலும்பு எது ?
முதுகு எலும்பு (முள்ளந்தண்டு வடம்)
English words & meanings
* Joule - the SI unit of work or energy.
ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகு ஆகும். வெப்பம், மின்சாரம் அளக்க இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
* Journey - an act of travelling from one place to another. பிரயாணம்.
ஆரோக்ய வாழ்வு
பப்பாளி இலைச்சாறு நம் உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுடன் எதிர்த்துப் போராடி மலேரியா, டெங்கு காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ரத்த செல்களை அதிகரிக்கிறது.
Some important abbreviations for students
tbsp - Table Spoon
tsp - teaspoon
நீதிக்கதை
முட்டாள் தவளையும், புத்திசாலி தவளையும்
ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரியின் நீர் குளிர்ச்சியை தாங்க முடியாத ஒரு தவளை, மழை நின்றதும் கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை கண்டு மகிழ்ந்து வரவேற்றது. பின் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. புதிய தவளையை துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்? எனக் கேட்டது.
நான் ஏரியில் தங்கி இருந்தேன் அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி என்றது, ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது என்றது. ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து நீ பொய்யன் என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கினாள் அதனுள் ஏரித் தவளை, தாவிக்குதித்து தோண்டித் தண்ணீர்ருடன் மேலே சென்று ஏரியை நோக்கிச் சென்றது.
நீதி :
முட்டாள்களிடம் இருப்பதை விட தனியே செல்வதே சிறந்தது.
வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு
சமூகவியல்
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம்
திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது.
திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது.
பாரம்பரிய விளையாட்டு - 6
பூப்பறிக்க வருகிறோம் ;
3 முதல் 10 எண்ணிக்கை வரையுள்ள குழந்தைகள் இரண்டு அணிகளாக பிரிந்து தெரு அல்லது திறந்த வெளி பகுதிகளில் விளையாடும் விளையாட்டு பூப்பறிக்க வருகிறோம்.
இரு அணிகளுக்கு இடையே தரையில் ஒரு கோடு வரைந்து பின் ஆட்டம் தொடங்கும்.
'பூப்பறிக்க வருகிறோம்' என துவங்கும் சிறப்பு பாடலை பாடி முடித்த பின் , ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒரு நபர் கோட்டின் இருபுறமும் நின்று ஒருவரை ஒருவர் தன் அணியின் பக்கம் இழுக்க வேண்டும் யார் கோட்டை தாண்டுகிறாரோ அவர் அவுட். குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடும் விளையாட்டு இது.
இவ்விளையாட்டின் மூலம் குழந்தைகளின் பதில் சொல்லும் திறன், பாடும் திறன், தாக்குப்பிடிக்கும் திறன், உடல் வலிமை, குழு உணர்வு ஆகிய திறன்கள் மேம்படுகின்றன.
இன்றைய செய்திகள்
18.10.19
*யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை முதல் அதிகாரப்பூர்வமாக விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முன்னதாக சோதனை ஓட்டமாக இந்தியாவின் அல்லையன்ஸ் ஏர் விமானம் அங்கு நேற்று தரை இறங்கியது.
* நீலகிரியில் கனமழை காரணமாக 3 நாட்கள் ரெயில் ரத்து
*தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
*சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ. பி. சாஹி நியமனம்
*தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் 16 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Today's Headlines
🌸From Yazhppaanam International Airport the first flight service started after 36 years. India's Alliance Air plane landed earlier as test run.
🌸Trains in Nilgris are cancelled due to heavy rains.
🌸Chennai Meteorological Department Director Dr. Puviarasan says that there will be widespread moderate rainfall in all districts of Tamil Nadu.
🌸A.B Sahi is appointed as the chief Justice of the Madras High Court .
🌸 Under the supervision of Rahul Dravid, who is the President of the National Cricket Academy, cricket training is being offered to youths from 16 countries.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:298
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
விளக்கம்:
உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.
பழமொழி
A little knowledge is a dangerous thing.
அரை வைத்தியம் ஆபத்தில் முடியும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
நம் மனம் பழக்க வழக்கங்களின் படியே செல்கிறது..
பேராசையும் இழிசெயலும் இதனால் தான் ஏற்படுகிறது.
---Dr.இராதாகிருஷ்ணன்
பொது அறிவு
1. வைரஸை எதன் மூலம் காண முடியும்?
ஒளி நுண்ணோக்கி
2.'உடலின் அச்சு' என்று அழைக்கப்படும் எலும்பு எது ?
முதுகு எலும்பு (முள்ளந்தண்டு வடம்)
English words & meanings
* Joule - the SI unit of work or energy.
ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகு ஆகும். வெப்பம், மின்சாரம் அளக்க இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
* Journey - an act of travelling from one place to another. பிரயாணம்.
ஆரோக்ய வாழ்வு
பப்பாளி இலைச்சாறு நம் உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுடன் எதிர்த்துப் போராடி மலேரியா, டெங்கு காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ரத்த செல்களை அதிகரிக்கிறது.
Some important abbreviations for students
tbsp - Table Spoon
tsp - teaspoon
நீதிக்கதை
முட்டாள் தவளையும், புத்திசாலி தவளையும்
ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரியின் நீர் குளிர்ச்சியை தாங்க முடியாத ஒரு தவளை, மழை நின்றதும் கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை கண்டு மகிழ்ந்து வரவேற்றது. பின் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. புதிய தவளையை துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்? எனக் கேட்டது.
நான் ஏரியில் தங்கி இருந்தேன் அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி என்றது, ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது என்றது. ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து நீ பொய்யன் என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கினாள் அதனுள் ஏரித் தவளை, தாவிக்குதித்து தோண்டித் தண்ணீர்ருடன் மேலே சென்று ஏரியை நோக்கிச் சென்றது.
நீதி :
முட்டாள்களிடம் இருப்பதை விட தனியே செல்வதே சிறந்தது.
வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு
சமூகவியல்
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம்
திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது.
திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது.
பாரம்பரிய விளையாட்டு - 6
பூப்பறிக்க வருகிறோம் ;
3 முதல் 10 எண்ணிக்கை வரையுள்ள குழந்தைகள் இரண்டு அணிகளாக பிரிந்து தெரு அல்லது திறந்த வெளி பகுதிகளில் விளையாடும் விளையாட்டு பூப்பறிக்க வருகிறோம்.
இரு அணிகளுக்கு இடையே தரையில் ஒரு கோடு வரைந்து பின் ஆட்டம் தொடங்கும்.
'பூப்பறிக்க வருகிறோம்' என துவங்கும் சிறப்பு பாடலை பாடி முடித்த பின் , ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒரு நபர் கோட்டின் இருபுறமும் நின்று ஒருவரை ஒருவர் தன் அணியின் பக்கம் இழுக்க வேண்டும் யார் கோட்டை தாண்டுகிறாரோ அவர் அவுட். குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடும் விளையாட்டு இது.
இவ்விளையாட்டின் மூலம் குழந்தைகளின் பதில் சொல்லும் திறன், பாடும் திறன், தாக்குப்பிடிக்கும் திறன், உடல் வலிமை, குழு உணர்வு ஆகிய திறன்கள் மேம்படுகின்றன.
இன்றைய செய்திகள்
18.10.19
*யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை முதல் அதிகாரப்பூர்வமாக விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முன்னதாக சோதனை ஓட்டமாக இந்தியாவின் அல்லையன்ஸ் ஏர் விமானம் அங்கு நேற்று தரை இறங்கியது.
* நீலகிரியில் கனமழை காரணமாக 3 நாட்கள் ரெயில் ரத்து
*தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
*சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ. பி. சாஹி நியமனம்
*தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் 16 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Today's Headlines
🌸From Yazhppaanam International Airport the first flight service started after 36 years. India's Alliance Air plane landed earlier as test run.
🌸Trains in Nilgris are cancelled due to heavy rains.
🌸Chennai Meteorological Department Director Dr. Puviarasan says that there will be widespread moderate rainfall in all districts of Tamil Nadu.
🌸A.B Sahi is appointed as the chief Justice of the Madras High Court .
🌸 Under the supervision of Rahul Dravid, who is the President of the National Cricket Academy, cricket training is being offered to youths from 16 countries.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/2OWhtKI
Wednesday, October 16, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.10.19
திருக்குறள்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
விளக்கம்:
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.
பழமொழி
A good when lost is valued most.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
முதலில் சேவை ,பின்பு தன்னலம் என்ற மனப்பக்குவம் உடையவர் இன்னல்களுக்குள் இன்பத்தைக் கண்டுபிடிப்பவர்கள் ஆவர்
--- இறையன்பு
பொது அறிவு
* உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
* பாலைவனம் இல்லாத கண்டம் எது?
ஐரோப்பா
English words & meanings
• Icicle - frozen dripping water.
தொங்கு உறைபனி துளி.
• Isomerism - two compounds having the same molecular formula but a different configuration
சமபகுதியம். இது ஒரே மூலக்கூற்று வாய்பாடையும், வேறுபட்ட கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்களாகும்.
ஆரோக்ய வாழ்வு
பப்பாளியில் புரதத்தை செரிப்பிக்கும் ஒரு சத்துப்பொருள் அடங்கியுள்ளது. மாமிசம் சமைக்கும் போது சிறிதளவு பப்பாளிக்காயை மாமிசத்தில் கலந்து வேகவைக்க உடனடியாக கறி வேகும்.
Some important abbreviations for students
• St. - Street.
• VP - Vice president
நீதிக்கதை
வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை
ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! ஆனால் அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான்.
ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்த போது ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான்.
பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!
நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது.
ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். ராமுவுக்கு சாப்பிட எதுவும் இல்லாததால், வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது! வீடு முழுவதையும் அது அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை!
ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமுக்கு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார்.
எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான். ஆனால் பறவையை எப்படியாவது வீட்டை விட்டு அகற்றிவிட வேண்டும் என்று நினைத்தான்.
வீட்டிற்குச் சென்றதும் பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது.
மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான்.
பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை.
எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.
அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.
நீதி :
உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.
வியாழன்
அறிவியல்
அறிவோம் அறிவியல்
அணைப்பான்
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு, சிறிது ஆப்ப சோடா, ஒரு வாய் குறுகிய குப்பி, ஒரு தீப்பெட்டி, மெழுகுவர்த்தி
செயல்பாடு
ஆப்ப சோடா அல்லது சோடா உப்பை பாட்டிலில் எடுத்து கொள்ளவும் அதில் எலுமிச்சை சாறு ஊற்றவும். பொங்கி வரும் அதில் எரியும் மெழுகுவர்த்தி காட்ட அணைந்து விடும்.
அறிவியல் உண்மை : ஆப்ப சோடாவில் உள்ள கார்பனேட் எலுமிச்சை சாறில் உள்ள அமிலத்துடன் வினை புரிந்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். இது எரியும் நெருப்பை அணைக்கும்
தெரிந்து கொள்ளுங்கள்
இது தான் தீயணைக்கும் கருவியின் அடிப்படை தத்துவம்.
இன்றைய செய்திகள்
17.10.19
*கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக பி.காளிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*தில்லியில் அமல்படுத்தப்பட உள்ள வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தாா்.
*தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பதிவாகியுள்ளது.
* பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி 6-வது முறையாக யூரோப்பியன் தங்க ஷூவை கைப்பற்றியுள்ளார்.
* மும்பை மற்றும் ஜார்க்கண்ட் இடையிலான விஜய் ஹசாரே கோப்பை எலைட் போட்டியின் போது இரட்டை சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார் ( 17 வயது) யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
Today's Headlines
🌸Thiru P. Kaliraj is appointed as New vice-chancellor for Kovai Bharathiyar University.
🌸In the new amended motor vehicle act which is to be executed in Delhi there will be exemptions for physically challenged people says Delhi CM Arvind Kejriwal.
🌸North East monsoon started in Tamil Nadu. Some places in 11 districts recorded heavy rain.
🌸 The star Player and also the Barcelona team captain Leo Messy going to receive the European golden shoes for the sixth time.
🌸In Vijay Hazare Trophy Mumbai teenager Yashasvi Jaiswal becomes theyoungest cricketer to score double century.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
விளக்கம்:
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.
பழமொழி
A good when lost is valued most.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
முதலில் சேவை ,பின்பு தன்னலம் என்ற மனப்பக்குவம் உடையவர் இன்னல்களுக்குள் இன்பத்தைக் கண்டுபிடிப்பவர்கள் ஆவர்
--- இறையன்பு
பொது அறிவு
* உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
* பாலைவனம் இல்லாத கண்டம் எது?
ஐரோப்பா
English words & meanings
• Icicle - frozen dripping water.
தொங்கு உறைபனி துளி.
• Isomerism - two compounds having the same molecular formula but a different configuration
சமபகுதியம். இது ஒரே மூலக்கூற்று வாய்பாடையும், வேறுபட்ட கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்களாகும்.
ஆரோக்ய வாழ்வு
பப்பாளியில் புரதத்தை செரிப்பிக்கும் ஒரு சத்துப்பொருள் அடங்கியுள்ளது. மாமிசம் சமைக்கும் போது சிறிதளவு பப்பாளிக்காயை மாமிசத்தில் கலந்து வேகவைக்க உடனடியாக கறி வேகும்.
Some important abbreviations for students
• St. - Street.
• VP - Vice president
நீதிக்கதை
வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை
ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! ஆனால் அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான்.
ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்த போது ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான்.
பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!
நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது.
ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். ராமுவுக்கு சாப்பிட எதுவும் இல்லாததால், வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது! வீடு முழுவதையும் அது அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை!
ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமுக்கு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார்.
எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான். ஆனால் பறவையை எப்படியாவது வீட்டை விட்டு அகற்றிவிட வேண்டும் என்று நினைத்தான்.
வீட்டிற்குச் சென்றதும் பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது.
மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான்.
பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை.
எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.
அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.
நீதி :
உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.
வியாழன்
அறிவியல்
அறிவோம் அறிவியல்
அணைப்பான்
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு, சிறிது ஆப்ப சோடா, ஒரு வாய் குறுகிய குப்பி, ஒரு தீப்பெட்டி, மெழுகுவர்த்தி
செயல்பாடு
ஆப்ப சோடா அல்லது சோடா உப்பை பாட்டிலில் எடுத்து கொள்ளவும் அதில் எலுமிச்சை சாறு ஊற்றவும். பொங்கி வரும் அதில் எரியும் மெழுகுவர்த்தி காட்ட அணைந்து விடும்.
அறிவியல் உண்மை : ஆப்ப சோடாவில் உள்ள கார்பனேட் எலுமிச்சை சாறில் உள்ள அமிலத்துடன் வினை புரிந்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். இது எரியும் நெருப்பை அணைக்கும்
தெரிந்து கொள்ளுங்கள்
இது தான் தீயணைக்கும் கருவியின் அடிப்படை தத்துவம்.
இன்றைய செய்திகள்
17.10.19
*கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக பி.காளிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*தில்லியில் அமல்படுத்தப்பட உள்ள வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தாா்.
*தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பதிவாகியுள்ளது.
* பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி 6-வது முறையாக யூரோப்பியன் தங்க ஷூவை கைப்பற்றியுள்ளார்.
* மும்பை மற்றும் ஜார்க்கண்ட் இடையிலான விஜய் ஹசாரே கோப்பை எலைட் போட்டியின் போது இரட்டை சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார் ( 17 வயது) யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
Today's Headlines
🌸Thiru P. Kaliraj is appointed as New vice-chancellor for Kovai Bharathiyar University.
🌸In the new amended motor vehicle act which is to be executed in Delhi there will be exemptions for physically challenged people says Delhi CM Arvind Kejriwal.
🌸North East monsoon started in Tamil Nadu. Some places in 11 districts recorded heavy rain.
🌸 The star Player and also the Barcelona team captain Leo Messy going to receive the European golden shoes for the sixth time.
🌸In Vijay Hazare Trophy Mumbai teenager Yashasvi Jaiswal becomes theyoungest cricketer to score double century.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/2nUInb0
பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!
பருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை முதல் டிசம்பர் இறுதி வரை, வெளுத்து கட்டும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், வட மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. தொடர்ந்து, பல நாட்கள் மழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு, மழையால் அவ்வப்போது விடுமுறை விடப்படும்.இந்தாண்டு பருவமழையால், விடுமுறை விடப்பட்டால், அதை சமாளிக்கும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை ஆலோசனை கூறியுள்ளது.
இரண்டாம் பருவ தேர்வுகள், டிசம்பரில் நடத்தப்படும் நிலையில், அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவ மழையால் பள்ளி வேலைநாட்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் பாதிக்காமல், கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை முதல் டிசம்பர் இறுதி வரை, வெளுத்து கட்டும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், வட மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. தொடர்ந்து, பல நாட்கள் மழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு, மழையால் அவ்வப்போது விடுமுறை விடப்படும்.இந்தாண்டு பருவமழையால், விடுமுறை விடப்பட்டால், அதை சமாளிக்கும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை ஆலோசனை கூறியுள்ளது.
இரண்டாம் பருவ தேர்வுகள், டிசம்பரில் நடத்தப்படும் நிலையில், அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவ மழையால் பள்ளி வேலைநாட்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் பாதிக்காமல், கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.
கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த வேண்டும்!! - SPD PROCEEDINGS
ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த வேண்டும்!! - SPD PROCEEDINGS
Tuesday, October 15, 2019
3rd science - நறுமணப்பொருள்கள்
3rd science - நறுமணப்பொருள்கள்
Mrs. Nithya. St. Aloysius pry school. Marambadi. Dindigul . Dt
View on YouTube
Mrs. Nithya. St. Aloysius pry school. Marambadi. Dindigul . Dt
View on YouTube
NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு...
*இனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖*✅பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் பெயரை கொடுத்து விட்டு அதன் பின்னர் வேறு ஆசிரியர்களை இப்பயிற்சிக்கு அனுப்ப இயலாது*
*✅அதே போல முன்னதாகவே பயிற்சிக்கு பெயர் கொடுக்காத ஆசிரியர்கள் நேரிடையாக பயிற்சிக்கு வருகை புரிய கூடாது*
*✅❌பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களின் இமெயில் முன்னதாகவே பெறப்பட்டு நிஸ்தா இணையத்தில் முன் கூட்டியே பதிவு செய்து அதையே பயிற்சியின் தொடக்க நாளில் user name ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது.❌*
*🔴எனவே ஆசிரியர்கள் தரும் இமெயில் முகவரி அவருடையது தானா (personal e mail) என்பதையும், தற்போது பயன்பாட்டில் உள்ளதா என்பதை*
*⭕கட்டாயம்⭕*
*உறுதி செய்து அதன் பின்னரே அனுப்ப வேண்டும்*
*🔴தரும் இமெயில் முகவரியில் கட்டாயம் spelling mistake ஏதும் இருக்க கூடாது*🔴
*🔵இமெயில் முகவரியின் மூலமே ஆசிரியர்களின் pre test and post test நடத்தப்படுகிறது🔵*
*எனவே பயிற்சிக்கு வர இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட விபரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும்.*
*Name with initial*
*School UDISE Code*
*Phone number*
*Personal e mail I'd*
*17 digit EMIS number.*
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.10.19
திருக்குறள்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
விளக்கம்:
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
பழமொழி
Anger is sworn enemy .
தீராக் கோபம் போராய் முடியும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
சமூகத்தை ஒன்றுபடுத்த வைக்கும் சக்திதான் தர்மம்.ஒன்றுபட தூண்டும் சக்தியே கல்வி.
--- கலாம் அவர்கள்
பொது அறிவு
அக்டோபர் 16 இன்று உலக உணவு தினம்
1. 'இந்தியாவின் உணவுச் சாலை' என அழைக்கப்படும் மாநிலம் எது?
பஞ்சாப்.
2. சிறுகுடலில் உணவு எவ்வளவு மணி நேரம் தங்கி இருக்கும் ?
சுமார் 6 முதல் 8 மணி நேரம்
English words & meanings
1.Horticulture - the art of garden cultivation and management.
தோட்டக்கலை. இது வேளாண்மையின் ஒரு பிரிவு ஆகும். இது கலை அறிவியல் தொழில் நுட்பம், அலங்கார செடிகள்,தோட்டகலை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை கொண்டது.
2.Hover- remain or circle in one place in the.
air.
ஆகாயத்தில் வட்டம் இடுதல்
ஆரோக்ய வாழ்வு
பப்பாளிக்காயை சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டு வர உடல் இளைக்கும்.
Some important abbreviations for students
• Ave. - Avenue.
• Rd. - Road
நீதிக்கதை
தங்கத்தூண்டில்
ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம்.
அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். , இதை பார்த்த சுரேஷ். , அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு, தடுத்தான்.
அதை கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான்.
இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்துட்டு போய்ட்டான்.
பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு.
தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ்.
ரமேஷ்யை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது.
நீதி :
நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.
புதன்
கணக்கு & கையெழுத்து
கணிதம்
அஸ்லாம் வீட்டுக்கு போகலாமா
பீட்டர் : அஸ்லாம் வீட்டுக்கு போகனும் வழி சொல்லு போபு...
கோபு: ஓ...ஆனால் நீ பயணித்த தூரம் எவ்வளவு என்று மீண்டும் வந்து இதே இடத்தில் வந்து சொல்லவேண்டும் ..
நால்வழிச்சாலையில் இங்கிருந்து சொல்கிறேன் ..
வடக்கிலிருந்து 4 கி.மீ பயணித்து சந்நிக்கு வந்தால் ,அங்கிருந்து 3.கிமீ கிழக்கிலும்
1.5 கி.மீ குத்தாக தெற்கிலும் செல்லவேண்டும் ...
பீட்டர் பயணித்தப்பின்,
இதோ பசுமையான தோட்டத்து வீடு .. அதான் அஸ்லாம் வீடு.
கேள்வி : பீட்டர் பயணித்த மொத்தத் தூரம் எவ்வளவு??
விடை: 4.0 கிமீ
+ 3.0 கி மீ
+ 1.5 கி மீ
-------------
8.5 கி.மீ
--------------
கோபுவின் கணக்குப்படி
மீண்டும் அதே இடத்தில் வந்து சொல்வதென்றால்
8.5× 2 = 17 கி.மீ ஆகும்.
கையெழுத்துப் பயிற்சி - 14
இன்றைய செய்திகள்
16.10.19
*களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்:அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் அப்துல் கலாமிற்கு உலக அமைதிக்கான பரிசு கொடுக்கப்பட்டது.
* வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதன் முன்னோட்டமாக, வரும் 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் - வானிலை மையம் அறிவித்துள்ளது.
*திருவனந்தபுரம் மக்கள் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள்!' - நெகிழும் பார்வையற்ற பெண் சப்-கலெக்டர்.
*யாழ்பாணத்திலிருந்து சென்னை, திருச்சிக்கு விமான சேவை!
*உலகக்கோப்பை இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்.
*உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்.
Today's Headlines
💐on behalf of American Indians,World Peace Award was given to Abdul Kalam in Kalam's birthday celebration.
🌸 Due to North East monsoon there will be heavy rainfall in most districts of Tamil Nadu over the next 48 hours-- weather forecast announced.
🌸Thiruvananthapuram people will be my great supporters - said the visually impaired Lady Sub-Collector.
🌸 Flights from Jaffna to Chennai and Trichy started.
🌸 Due to the conflict about the World Cup Final Controversy: "Super Over" Rule Changes.
🌸 India meets West Bengal today in football World Cup qualifier round.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
விளக்கம்:
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
பழமொழி
Anger is sworn enemy .
தீராக் கோபம் போராய் முடியும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
சமூகத்தை ஒன்றுபடுத்த வைக்கும் சக்திதான் தர்மம்.ஒன்றுபட தூண்டும் சக்தியே கல்வி.
--- கலாம் அவர்கள்
பொது அறிவு
அக்டோபர் 16 இன்று உலக உணவு தினம்
1. 'இந்தியாவின் உணவுச் சாலை' என அழைக்கப்படும் மாநிலம் எது?
பஞ்சாப்.
2. சிறுகுடலில் உணவு எவ்வளவு மணி நேரம் தங்கி இருக்கும் ?
சுமார் 6 முதல் 8 மணி நேரம்
English words & meanings
1.Horticulture - the art of garden cultivation and management.
தோட்டக்கலை. இது வேளாண்மையின் ஒரு பிரிவு ஆகும். இது கலை அறிவியல் தொழில் நுட்பம், அலங்கார செடிகள்,தோட்டகலை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை கொண்டது.
2.Hover- remain or circle in one place in the.
air.
ஆகாயத்தில் வட்டம் இடுதல்
ஆரோக்ய வாழ்வு
பப்பாளிக்காயை சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டு வர உடல் இளைக்கும்.
Some important abbreviations for students
• Ave. - Avenue.
• Rd. - Road
நீதிக்கதை
தங்கத்தூண்டில்
ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம்.
அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். , இதை பார்த்த சுரேஷ். , அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு, தடுத்தான்.
அதை கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான்.
இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்துட்டு போய்ட்டான்.
பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு.
தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ்.
ரமேஷ்யை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது.
நீதி :
நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.
புதன்
கணக்கு & கையெழுத்து
கணிதம்
அஸ்லாம் வீட்டுக்கு போகலாமா
பீட்டர் : அஸ்லாம் வீட்டுக்கு போகனும் வழி சொல்லு போபு...
கோபு: ஓ...ஆனால் நீ பயணித்த தூரம் எவ்வளவு என்று மீண்டும் வந்து இதே இடத்தில் வந்து சொல்லவேண்டும் ..
நால்வழிச்சாலையில் இங்கிருந்து சொல்கிறேன் ..
வடக்கிலிருந்து 4 கி.மீ பயணித்து சந்நிக்கு வந்தால் ,அங்கிருந்து 3.கிமீ கிழக்கிலும்
1.5 கி.மீ குத்தாக தெற்கிலும் செல்லவேண்டும் ...
பீட்டர் பயணித்தப்பின்,
இதோ பசுமையான தோட்டத்து வீடு .. அதான் அஸ்லாம் வீடு.
கேள்வி : பீட்டர் பயணித்த மொத்தத் தூரம் எவ்வளவு??
விடை: 4.0 கிமீ
+ 3.0 கி மீ
+ 1.5 கி மீ
-------------
8.5 கி.மீ
--------------
கோபுவின் கணக்குப்படி
மீண்டும் அதே இடத்தில் வந்து சொல்வதென்றால்
8.5× 2 = 17 கி.மீ ஆகும்.
கையெழுத்துப் பயிற்சி - 14
இன்றைய செய்திகள்
16.10.19
*களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்:அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் அப்துல் கலாமிற்கு உலக அமைதிக்கான பரிசு கொடுக்கப்பட்டது.
* வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதன் முன்னோட்டமாக, வரும் 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் - வானிலை மையம் அறிவித்துள்ளது.
*திருவனந்தபுரம் மக்கள் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள்!' - நெகிழும் பார்வையற்ற பெண் சப்-கலெக்டர்.
*யாழ்பாணத்திலிருந்து சென்னை, திருச்சிக்கு விமான சேவை!
*உலகக்கோப்பை இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்.
*உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்.
Today's Headlines
💐on behalf of American Indians,World Peace Award was given to Abdul Kalam in Kalam's birthday celebration.
🌸 Due to North East monsoon there will be heavy rainfall in most districts of Tamil Nadu over the next 48 hours-- weather forecast announced.
🌸Thiruvananthapuram people will be my great supporters - said the visually impaired Lady Sub-Collector.
🌸 Flights from Jaffna to Chennai and Trichy started.
🌸 Due to the conflict about the World Cup Final Controversy: "Super Over" Rule Changes.
🌸 India meets West Bengal today in football World Cup qualifier round.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/2MljEGh
Monday, October 14, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.10.19
திருக்குறள்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
விளக்கம்:
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.
பழமொழி
Abused patience turns to fury.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
வாழ்க்கையின் வெற்றிக்கு கல்வி அவசியம் ..ஆனாலும் வாழ்வின் மனிதம் ஓங்கவே கல்வி அவசியமாகிறது.
--- Dr. இராதாகிருஷ்ணன்
பொது அறிவு
அக்டோபர் 15-
இன்று இளைஞர் எழுச்சி நாள் ,உலக கைகள் கழுவும் தினம், உலக மாணவர் தினம் மற்றும் வெண்பிரம்பு பாதுகாப்பு தினம் .
1. கண் பார்வையற்றவர்களுக்கு உதவும், அடையாளச் சின்னம் எது?
வெண்மை நிறப் பிரம்பு.
2.மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பெற்ற விருதுகள் யாவை?
பத்ம பூஷன் (1981), பத்ம விபூஷன் (1990),
பாரத ரத்னா (1997),
ஹூவர் பதக்கம்(2009),
என்.எஸ்.எஸ்.வான் புரான் பதக்கம்.
English words & meanings
* Gasoline - refined petroleum used as fuel, petrol. புதை படிவ எரி பொருள். பெட்ரோல். இது எளிதில் ஆவியாகும் தனமை உடையது.
சுற்று சூழல் மாசு பாட்டுக்கு இது ஒரு காரணம்.
* Gaseous state - having the characteristic of gas. வாயு நிலை.
ஆரோக்ய வாழ்வு
பப்பாளிப்பழம் சிறுநீரைப் பெருக்கும். உடலை பலமாக்கும் .வைட்டமின் 'ஏ' அதிகம் உள்ளதால் கண்பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோய் குணமாகும்.
Some important abbreviations for students
• pt. - pint.
• qt. - quart
நீதிக்கதை
சோம்பேறிக் கழுதைக்கு கிடைத்த தண்டனை
ஒரு பண்ணையில் ஆண் கழுதையும், பெண் கழுதையும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை கடுமையாக உழைத்து பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலையில் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும்.
பெண் கழுதை எந்த வேலையும் பார்க்காமல் பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி விடும். இப்படியே வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது.
ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்தது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது! என கிண்டல் செய்தது. என்ன செய்வது உழைத்தால் தான் முதலாளி விடுவார்! என்றது ஆண் கழுதை. இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது.
ஏன் சிரிக்கிறாய்?
அதற்கு பெண் கழுதை பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் போக மாட்டேன்!அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்! நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான் என அறிவுரை வழங்கியது பெண் கழுதை.
காலைப் பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் ஆனதும், பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். ஆனால், ஆண் கழுதை படுத்துக்கொண்டு சண்டித்தனம் செய்தது. பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழவில்லை.
பண்ணையாள் முதலாளியிடம் சென்று, அய்யா! இந்த ஆண் கழுதை இன்று சண்டித்தனம் செய்கிறது! என்றான். சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ! என்றார்.
பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லை வைத்துவிட்டு பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக்கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டது என்று வருந்தியது பெண் கழுதை.
நீதி :
சோம்பேறியாக இருத்தல் கூடாது.
செவ்வாய்
English & Arts
English language you need to remember to choose words that help them understand all of the 44 word sounds, or phonemes. English contains 19 vowel sounds including 5 long vowels, 5 short vowels, 3 diphthongs, 2 'oo' sounds, 4 'r' controlled vowel sounds, and 25 consonant sounds.
Art - 39
இன்றைய செய்திகள்
15.10.19
* இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு 2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
* வரைவு வாக்காளர் பட்டியல் நவ. 25-ல் வெளியீடு: பட்டியலை சரிபார்க்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* அதிக அளவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ, மாணவர்களை உருவாக்குவதில் பிற இந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* மலேசியாவில் நடைபெறும் 9வது சுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில், இந்தியா - மலேசியா அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் இந்திய அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் வென்றது.
* இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக
இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Today's Headlines
🌸 The 2019 Nobel Prize in Economics has been announced for 3 persons including Indian Abhijit Banerjee. It was awarded for him for his approaches to alleviating poverty worldwide.
🌸 Draft Voter List Wil be released on Nov 25. Ten IAS officers were assigned to check the list.
🌸The Ministry of Human Resource Development has said that Tamil Nadu has the highest number of doctorate students in comparison with other Indian states.
🌸 In the 9th Sultan of Johor Cup Junior Men's Hockey Tournament in Malaysia, the Indian team won the match against Malaysia by 4-2.
🌸 Former India captain Sourav Ganguly has been selected as the Head of Indian Cricket Board.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
விளக்கம்:
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.
பழமொழி
Abused patience turns to fury.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
வாழ்க்கையின் வெற்றிக்கு கல்வி அவசியம் ..ஆனாலும் வாழ்வின் மனிதம் ஓங்கவே கல்வி அவசியமாகிறது.
--- Dr. இராதாகிருஷ்ணன்
பொது அறிவு
அக்டோபர் 15-
இன்று இளைஞர் எழுச்சி நாள் ,உலக கைகள் கழுவும் தினம், உலக மாணவர் தினம் மற்றும் வெண்பிரம்பு பாதுகாப்பு தினம் .
1. கண் பார்வையற்றவர்களுக்கு உதவும், அடையாளச் சின்னம் எது?
வெண்மை நிறப் பிரம்பு.
2.மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பெற்ற விருதுகள் யாவை?
பத்ம பூஷன் (1981), பத்ம விபூஷன் (1990),
பாரத ரத்னா (1997),
ஹூவர் பதக்கம்(2009),
என்.எஸ்.எஸ்.வான் புரான் பதக்கம்.
English words & meanings
* Gasoline - refined petroleum used as fuel, petrol. புதை படிவ எரி பொருள். பெட்ரோல். இது எளிதில் ஆவியாகும் தனமை உடையது.
சுற்று சூழல் மாசு பாட்டுக்கு இது ஒரு காரணம்.
* Gaseous state - having the characteristic of gas. வாயு நிலை.
ஆரோக்ய வாழ்வு
பப்பாளிப்பழம் சிறுநீரைப் பெருக்கும். உடலை பலமாக்கும் .வைட்டமின் 'ஏ' அதிகம் உள்ளதால் கண்பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோய் குணமாகும்.
Some important abbreviations for students
• pt. - pint.
• qt. - quart
நீதிக்கதை
சோம்பேறிக் கழுதைக்கு கிடைத்த தண்டனை
ஒரு பண்ணையில் ஆண் கழுதையும், பெண் கழுதையும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை கடுமையாக உழைத்து பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலையில் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும்.
பெண் கழுதை எந்த வேலையும் பார்க்காமல் பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி விடும். இப்படியே வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது.
ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்தது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது! என கிண்டல் செய்தது. என்ன செய்வது உழைத்தால் தான் முதலாளி விடுவார்! என்றது ஆண் கழுதை. இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது.
ஏன் சிரிக்கிறாய்?
அதற்கு பெண் கழுதை பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் போக மாட்டேன்!அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்! நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான் என அறிவுரை வழங்கியது பெண் கழுதை.
காலைப் பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் ஆனதும், பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். ஆனால், ஆண் கழுதை படுத்துக்கொண்டு சண்டித்தனம் செய்தது. பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழவில்லை.
பண்ணையாள் முதலாளியிடம் சென்று, அய்யா! இந்த ஆண் கழுதை இன்று சண்டித்தனம் செய்கிறது! என்றான். சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ! என்றார்.
பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லை வைத்துவிட்டு பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக்கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டது என்று வருந்தியது பெண் கழுதை.
நீதி :
சோம்பேறியாக இருத்தல் கூடாது.
செவ்வாய்
English & Arts
English language you need to remember to choose words that help them understand all of the 44 word sounds, or phonemes. English contains 19 vowel sounds including 5 long vowels, 5 short vowels, 3 diphthongs, 2 'oo' sounds, 4 'r' controlled vowel sounds, and 25 consonant sounds.
Art - 39
இன்றைய செய்திகள்
15.10.19
* இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு 2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
* வரைவு வாக்காளர் பட்டியல் நவ. 25-ல் வெளியீடு: பட்டியலை சரிபார்க்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* அதிக அளவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ, மாணவர்களை உருவாக்குவதில் பிற இந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* மலேசியாவில் நடைபெறும் 9வது சுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில், இந்தியா - மலேசியா அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் இந்திய அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் வென்றது.
* இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக
இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Today's Headlines
🌸 The 2019 Nobel Prize in Economics has been announced for 3 persons including Indian Abhijit Banerjee. It was awarded for him for his approaches to alleviating poverty worldwide.
🌸 Draft Voter List Wil be released on Nov 25. Ten IAS officers were assigned to check the list.
🌸The Ministry of Human Resource Development has said that Tamil Nadu has the highest number of doctorate students in comparison with other Indian states.
🌸 In the 9th Sultan of Johor Cup Junior Men's Hockey Tournament in Malaysia, the Indian team won the match against Malaysia by 4-2.
🌸 Former India captain Sourav Ganguly has been selected as the Head of Indian Cricket Board.
Prepared by
Covai women ICT_போதிமரம்
from covaiwomenict https://ift.tt/2OLRvd1
Subscribe to:
Posts (Atom)