Saturday, June 19, 2021

கரூரில் கலைஞர்...

குளித்தலை எம்எல்ஏ-வாக கலைஞர்

 கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கிருஷ்ணராயபுரம்  

வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளியில் ஆய்வு செய்து இருக்கிறார்



இந்த பள்ளியில் 1959 ஆம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏ-வாக இருந்த கலைஞர் அந்த பள்ளியை ஆய்வு செய்தபின் எழுதிய குறிப்பை டிவிட்டரில் ஆட்சியர் பகிர்ந்துள்ளார். 

பகிர்வு: புலனம்.

No comments:

Post a Comment

back to top

Back To Top