8ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டம்
நாளை (ஜனவரி 8ஆம் தேதி )நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு "NO WORK NO PAY " என்ற அடிப்படையில் ஊதியப்பிடித்தம் செய்யப்படும். நாளை தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை. இது குறித்து தலைமை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை
No comments:
Post a Comment