Sunday, December 1, 2019

தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02 . 12 . 2019 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு .

தொடர் கனமழை காரணமாக 


நாளை புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நாளை விடுமுறை அறிவித்துள்ளது . கனமழை தொடர்ந்து நீடிப்பதால் தரத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !

No comments:

Post a Comment

back to top

Back To Top